ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவு பகுதியில் உள்ள கடலில் நான்கு இந்தியர்கள் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மூன்று பெண்கள் ஒரு ஆண் என கூறப்படுகிறது.

உயிரிழந்த 4 பேரும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விடுமுறையை கொண்டாடுவதற்காக ஆஸ்திரேலிய சென்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே இந்திய தூதரகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.