சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை… உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்விநியோகமானது ரத்து செய்யப்படும். இது தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில்…

Read more

வேஷ்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுப்பு…. பிரபல மாலுக்கு சீல் வைத்து கர்நாடக அரசு உத்தரவு…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மிகப்பெரிய ஜிடி மால் உள்ளது. இங்கு பொழுதுபோக்கிற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு‌ கடந்த செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவர் முன்பதிவு டிக்கெட்டுடன் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் தலைப்பாகையும், வேட்டியும் அணிந்து சென்றுள்ளார். அவருடைய தோற்றத்தை…

Read more

சார்ஜர் ஒயரால் பெண் கொடூர கொலை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்…. சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை வியாசர்பாடியில் நாகராஜன்(82) சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். இவரது மனைவி சரோஜினி பாய் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இரண்டு பேரும்…

Read more

தங்கம் விக்கிற விலையில் எருமைக்கு தங்க சங்கலியா… அதுவும் 10 கிலோவில்… உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுதான்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? பிளான் போட்டு சிக்க வைத்த மனைவி… கணவன் அதிரடி கைது…!!!

ஆந்திர மாநிலத்தில் சிவ பிரசாத்(36)- ஜான்சி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவ பிரசாத் வேலை காரணமாக…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 39… நாய்களைக் கூட விட்டு வைக்காத கொடூர நபர்… 249 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!!

ஆஸ்திரேலியாவில் ஆடம்பிரிட்டோன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விலங்கியல் நிபுணர் ஆவார். அதோடு விலங்குகளை பராமரிக்க முடியாமல் கஷ்டப்படும் சிலரிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு வந்து பராமரித்து வந்துள்ளார். அப்படி அவர் வாங்கிய விலங்குகளில் நாய்கள் மீது இச்சை கொண்டுள்ளார்.…

Read more

லஞ்சம் வாங்காதீங்க…! கலெக்டர் அலுவலகத்தை அதிர வைத்த இந்தியன் 2 வாசகம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அங்கு இருந்த கழிவறையின் கதவில் இந்தியன் -2 பட  வாசகத்தை எழுதியுள்ளார். அதில் ஏழை, எளிய பாமர மக்களின் குறைகளை லஞ்சம் வாங்காமல் பூர்த்தி…

Read more

சென்னையில் பிரபல ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை செங்குன்றம் என்ற பகுதியில் சேதுபதி என்கிறவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் இவர் மறைந்திருப்பதாக ஒரு ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலை…

Read more

புத்தகம் வைக்க வேண்டிய பையில் கஞ்சா… எதிர்கால தலைமுறையினரின் நிலைமை என்ன ஆகப்போகுதோ..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஆம்பூர்,திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் போதை பொருள்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதோடு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருள்களில் அடிமையாகி வருவதாக…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென கை போட்ட வாலிபர்… அலறிய கல்லூரி மாணவி… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

சென்னையில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி  பேருந்து ஒன்று சென்றது. இதில் கல்லூரி மாணவி மாணவி ஒருவர் ஏறினார். அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் அந்த…

Read more

சிறையில் திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ்காரர் பாக்குற வேலையா இது…!!!

திருச்சி மத்திய சிறையில் 1600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 836 பேர் தண்டனை கைதிகளாக உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபி1 அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த சிறையில் இருந்த காவலர்…

Read more

தொடரும் அட்டூழியம்… ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்… பரிதாபமாக போன உயிர்…!!!

தெலுங்கானா மாநிலம் ஜஹவர் நகர் என்னும் பகுதி உள்ளது. இங்கு ஒன்றரை வயது குழந்தை வீட்டின் முன்பு இருந்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தெரு நாய்களின் கூட்டம் அதிகம். இந்நிலையில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு…

Read more

காவல்துறை அதிகாரியே இப்படி செய்யலாமா…? பெட்ரோல் போட பணம் கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடுரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கு அணில் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக காவல்துறை அதிகாரியான சந்தோஷ் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் அணிலிடம் ரூ.2100க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினார்.…

Read more

குளிர்பானம் வாங்கி குடித்த இளைஞர்… நொடி பொழுதில் பறிபோன உயிர்…. விக்கிரவாண்டியில் அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி காட்டு காலனி அருகே வடமருதூர் பகுதியில் பிரசாந்த் (26) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். அரசு பேருந்தில் ஏறி தனது…

Read more

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்… கைதான பிரபல யூட்யூபருக்கு ஜாமீன்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரிலால் குஜ்ஜார் என்பவர் ஒரு யூ டியூபராக இருக்கிறார். இவர் தனது சேனல்களில் பொழுதுபோக்கிற்காக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதோடு பிரபலமாவதற்காகவும் பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை…

Read more

நான் ஊருக்கு வர போறேன்… ஆசையாக கூறிய ராணுவ வீரர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… வேதனையில் குடும்பத்தினர்..!!!

ராஜஸ்தானில் பைசா வடா என்னும் பகுதியில் இராணுவ வீரர் அஜய் சிங் நருகா வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆன நிலையில் இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்… படிப்புக்காக வீட்டையே தானம் செய்த பெண்… மகனுடன் குடிசையில் குடியேற்றம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்னும் பகுதியில் குணா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பழங்குடியின பெண் ஆவார். இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில்  வீட்டு வேலை செய்து வருகிறார்.  இவர் மிகவும்…

Read more

“லெவல் கிராசிங் கேட்டில் சிக்கிய கார்”… அதிவேகமாக மோதிய ரயில்… நூலிலையில் உயிர்தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரயில் நிலையம் பக்கத்தில் லெவல் கிராசிங் கேட் உள்ளது. இந்த கேட் ரயில் வந்ததால் மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று கேட் மூடும் போது அதில் மாட்டிக்கொண்டது. அப்போது தண்டவாளத்தில்…

Read more

“லாபம் ஈட்ட புது வழி”… பணக்கார ஆண்களை வளைத்து போடுவது எப்படி…? பெண்களுக்கு ஐடியா கொடுத்தே ரூ.163 கோடி சம்பாதிக்கும் பிரபலம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்கள் செய்து மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அதன்படி படித்து முடித்தவர்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.அதே சமயம் சிலர் சுய தொழில் செய்தும் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் தற்போது ஒருவர் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் பல கோடி…

Read more

“குஜராத்திலிருந்து லண்டனுக்கு காரில் சென்ற குடும்பத்தினர்”… எத்தனை நாள் ஆச்சு தெரியுமா….? வீடியோ வைரல்…!!!

குஜராத்தில் தமன் தாக்கூர் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் 73 வருட பாரம்பரியமான பழைய காரில் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். இவர்கள் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு  காரில் சென்றுள்ளனர்.‌ அதன்படி இவர்கள் 16…

Read more

மனுஷனா…? மிருகமா…? பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…..9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

கோவை மாவட்டம் போத்தனூர் என்னும் பகுதியில் செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டுதன்னுடைய வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை அழைத்து சாக்லேட் வாங்கிக் தருவதாக கூறி…

Read more

லிப்டில் மாட்டிக்கொண்ட நோயாளி…..வெளியே வர முடியாமல் தவிப்பு…..2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு…!!

கேரளா திருவனந்தபுரம் அருகே ஒரு கிராமத்தில் ரவீந்திர நாயர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரவீந்திரன் நாயர் முதுகு வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது  மருத்துவரை…

Read more

திடீரென அசைந்த பெட்டிகள்…. திறந்து பார்த்த அதிகாரிகள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடு செல்வதற்காக ஏராளமான பயணிகள் நாள்தோறும் வரும் நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… வேதனையின் உச்சத்தில் பெற்றோர்…!!!

ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் உள்ள தனியார் பள்ளியில் யதேந்திரா என்ற மாணவன் படித்து வந்துள்ளான். இந்த மாணவன் பள்ளி முடிந்த பிறகு நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றான். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளான். இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும்…

Read more

ஜவுளி கடைக்குள் புகுந்த காளை மாடுகள்… உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா… பீதியை கிளப்பும் வீடியோ….!!!

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷின் ராம்ஜூலா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் அதிகமாக சாலைகளில் நடமாடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொது மக்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும் உள்ளூர் நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

அம்பானி வீட்டு திருமணம்… இணையத்தில் ஓபிஎஸ் வெளியிட்ட பதிவு..!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருடைய திருமணம் கடந்த 12ஆம் தேதி மிக சிறப்பாக மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான…

Read more

சென்னையில் இன்று (ஜூலை 13) இங்கெல்லாம் மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள்  நடைபெறும். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். எனவே அங்குள்ள மக்களுக்கு மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் எண் 12664 கொண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கொல்கத்தா சென்று வருகிறது. இந்த ரயில் பல பகுதிகளை கடந்து 2025 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தா, ஹவுரா நகர் வரை சென்றுவர 35 மணி…

Read more

“லிவிங் டூ கெதர்”…. இதைத் திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியாது… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் இளைஞர் மீது குடும்ப வன்முறை என்ற பெயரில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு…

Read more

அடுத்த சர்ச்சை…! திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ… வசமாக சிக்கிய டிடிஎஃப் வாசன்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய டிடிஎப்ஃ வாசன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஜாமினில் வெளியே வந்த டிடிஎப்ஃ வாசன் சென்னையில் பைக் உபரி பொருட்கள்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் …. நள்ளிரவில் கேட்ட அழுகுரல்… வலியால் துடிதுடித்து பலியான குழந்தை… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம், மண்மலை பாலக்காடு என்னும் பகுதியில் சதீஷ்குமார்- மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தம்மம்பட்டியில் உள்ள தோட்டத்தில் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வருண்(3 1/2), வர்ஷா (2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள்…

Read more

பள்ளி விடுதியில் அதிர்ச்சி… அடுத்தடுத்து 9 மாணவிகளை கடித்த எலி…. மருத்துவமனையில் அனுமதி…!!!

தெலுங்கானா, மேடக் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி அமைந்துள்ளது.அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 8 மாணவிகளை எலி கடித்தது. இந்நிலையில் அவர்கள் ராமயம்பேட்டை மண்டலம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவலை…

Read more

பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய எச்சரிக்கை…!!!

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் இடது கையை இடுப்பில் வைத்தபடி கையில் தண்டத்துடன் தண்டபாணி கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது பாம்பாட்டி சித்தர் வடித்த சிலை ஆகும்.இந்த மருத மலைக்கு நாள்தோறும்…

Read more

பொது இடங்களில் சிறுத்தை நடமாட்டம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்… பீதியில் பொதுமக்கள்…!!

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் என்னும் பகுதி உள்ளது. அப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். அதன் பிறகு வளர்ப்பு விலங்குகளை வனவிலங்குகள்…

Read more

“திருப்போரூர் பைபாஸ் பணிகள்”… நிறைவேறிய 6 வருட கனவு…. வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் சென்னை என்றாலே போக்குவரத்து நெரிசல் தான். இப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை, மின்சார ரயில் சேவை போன்ற போக்குவரத்து பயன்பாடுகள் இருந்த நிலையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

Read more

படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் பள்ளி குழந்தைகள்… அரசு பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்….!!!

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அங்குள்ள மாணவ…

Read more

பல லட்சம் ரூபாய் வரி பாக்கி…. 43 கடைகளுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னையில் மிகவும் முக்கிய பகுதியான தி நகர் மற்றும் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கே தினந்தோறும் வரும் மக்களின் கூட்டம் ஏராளம்.…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் வசதி…. திடீரென மூடப்பட்டதால் அவதியில் வாகன ஓட்டிகள்…!!

சென்னை, மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்துள்ள பகுதி ஆகும். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் சென்னையின் மிக முக்கிய பகுதியான தி நகரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் சிட்டி…

Read more

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர்கள்…. போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவிகள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி…!!

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக ஆதி திராவிட நலத்துறை…

Read more

பிளாஸ்டிக் பைப் குடோனில் திடீர் தீ விபத்து… பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…!!!

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் சத்தி சாலையில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் என்ற மொத்த விற்பனை கடை இருக்கிறது. இக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் உள்ளன. இந்த கடையின் பின்பகுதியில்…

Read more

அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவதூறு… தொழிலாளி கைது… போலீஸ் அதிரடி…!!!

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி என்னும் பகுதியில் வர்ஃபில் நெட் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இணையதளங்களில் மிகவும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பல பதிவுகளை இவர் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது…. தானாக முன் சென்று லிப்ட் கொடுத்த நபர்….பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் என்னும் பகுதியில் 59 வயதான பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் பாப்பா கோவில் அருகே உள்ள தர்காவிற்கு வார வாரம் சென்று வருவார்.  இந்நிலையில் சம்பவ நாளில் தர்காவிற்கு சென்று வீடு திரும்பிய அவர் ஆட்டோவிற்காக…

Read more

காணாமல் போன மொய்ப்பணம்…. ஸ்கெட்ச் போட்டு திருடிய 2 பெண்கள்… விசாரணையில் போலீஸ்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர், கொத்தங்குளம் என்னும் பகுதியில் சமுத்திரக்கனி என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் வன்னியம்பட்டி அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தனது மகன் சக்திவேலுக்கு திருமணம் நடத்தினார். அச்சமயத்தில் திருமணத்திற்காக வந்திருந்தோர் அளித்த மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் திடீரென காணாமல் போனது. இதனால்…

Read more

துறைமுகத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்…. தூத்துக்குடி மக்களுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!

தூத்துக்குடி மன்னார் வளைகுடாவில் ஒரு துறைமுகம் அமைந்துள்ளது. இதனை கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் துறைமுகம் என்று அழைப்பர். இதனை நெல்லை மாவட்ட மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். மேலும் இந்த துறைமுகம் வெளிநாடுகளில்…

Read more

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்…. 300 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.  அதில் இவர்கள் அமலுக்கு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டியும், மத்திய அரசை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் நாகர்கோவில் கோர்ட்டில் நேற்று காலை ஒன்று கூடினர். இதைத்தொடர்ந்து…

Read more

தண்ணீர் குடிப்பதற்காக சென்ற யானை…. திடீரென ‌ அணைக்குள் விழுந்த பரிதாபம்… துரிதமாக செயல்பட்ட ‌ வனத்துறையினர்…!!!

கூடலூர் மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் தேக்கடி வனப்பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள அணைப் பகுதியை ஒட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக யானை ஒன்று முல்லை பெரியாறு அணையில்…

Read more

“ரூட் தல கொண்டாட்டம்”…. பேருந்தில் ஏறி அடாவடி… கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…!!!

சென்னையில் ரூட் தல என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் சாலையில் ஆட்டம் போட்டும், பேருந்துகளில் பாடல் பாடியும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மீண்டும்…

Read more

ஸ்டேஷனில் நின்ற ரயில்… நைசாக நழுவிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்… கோடிக்கணக்கில் சிக்கிய பொருள்…!!!

திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அங்கே ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் வேகமாக நடந்து சென்றார்.  இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆய்வு…

Read more

பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய தேர்த்திருவிழா… திடீரென கீழே விழுந்த சாமி சிலை…. 9 பக்தர்கள் படுகாயம்… ஒரிசாவில் அதிர்ச்சி..!!

ஒடிசா, பூரி மாவட்டத்தில் பூரி ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவில் உலக புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு தலம் ஆகும்.  இக்கோவிலில் நடக்கும் மிகவும் பிரம்மாண்டமான ரத யாத்திரை திருவிழாவின் போது ஒவ்வொரு சாமியும் தனித்தனி தேரில் வைத்து வீதி…

Read more

BJP முக்கிய புள்ளி வீட்டில்…. ரூ.21 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினி நகரில் லவ்லி குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   இவர் பலம்பு மாவட்டம் பாஜக மகளிர் அணி செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.  இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராஞ்சி…

Read more

Other Story