12 வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மகன்… மனமுடைந்த தாய்… இறுதியில் நடந்த சோகம்…!!

வேலூர் காட்பாடியில் உள்ள பகுதியில் காமேஷ், சுமித்ரா(44) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பல் மருத்துவரான இவர்கள் காந்தி நகரில் பல் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

“இறுதிப்போட்டியில் RCB ஜெயிக்கணும்”…. இல்லனா என் கணவரை விவாகரத்து செய்வேன்… ஐபிஎல் போட்டியில் பெண் ரசிகையின் சுவரொட்டியால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!!

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர்-1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியபோது, ரசிகர்களின் உற்சாகம் வேறு அளவுக்கு சென்றது. அதற்கும் மேல், ஒரு பெண் ரசிகையின் செயல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. சிவப்பு…

Read more

7 வயது சிறுமியின் தலையில் இருந்த ஆணி….. அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் உடலை காப்பாற்றிய மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ ட்ராமா மையத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் 7 வயது சிறுமியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிய அதிசயமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது, 8 செ.மீ நீளமுள்ள ஒரு ஆணி, அந்த சிறுமியின்…

Read more

இந்தியாவுடனான போர்.. பாகிஸ்தான் பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்… இந்தியாவின் ராஜதந்திரம்…!!!

அசர்பைஜானில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், அங்கு நடைபெற்ற பாகிஸ்தான்-துருக்கி-அசர்பைஜான் திரைமுக மாநாட்டில் பேசிய போது, இந்தியாவுடன் தொடர்புடைய மிக முக்கியமான ரகசியத்தை தன்னறியாமல் வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுகளால், பாகிஸ்தான் இந்தியாவை எதிர்த்து ஒரு போர்க்கால தாக்குதலை திட்டமிட்டிருந்ததும்,…

Read more

சும்மா நோண்டிக்கிட்டே இருப்பியா..? “சீறிப்பாய்ந்த சிங்கம்”… ரத்தத்தோடு அலறி துடித்த வாலிபர்… பதற வைக்கும் வீடியோ.!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை தொடர்ந்து தூண்டி கோவம் அடைய செய்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிங்கம், நெடுங்கால தூண்டுதலுக்கு பிறகு வெறித்தனமாக…

Read more

இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள்…. 10ம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடிய அமெரிக்க குடியரசு கட்சி நிர்வாகி… வைரலாகும் புகைப்படம்…!!;

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி அரசியல்வாதி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோர் விவேக் ராமசாமி, தனது மனைவி அபூர்வாவுடன் 10வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவரது இதயப்பூர்வமான பதிவு, H-1B விசா திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளின்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. வீடு தேடி வரும் ரூ. 2000… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) படிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசு, மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி…

Read more

நாட்டையே உலுக்கிய கொடூர கொலை வழக்கு…! எனக்காக வாதாட யாருமில்லை… சட்டம் படிக்க விரும்பும் முஸ்கான்.. அவரே வாதாட போகிறாராம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான முஸ்கான், தற்போது சிறையில் இருந்தபடியே சட்டப் படிப்பு (LLB) தொடர விரும்புவதாக ஜெயில்  நிர்வாகத்திற்கு எழுத்து வழியாக கோரிக்கை வைத்துள்ளார். தற்போது 75 நாட்கள் சிறை தண்டனை…

Read more

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை… திடீரென வந்த வளர்ப்பு நாய்… கடித்ததில் துடிக்க துடிக்க… மனதை உலுக்கும் சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், மனதை உடைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. க்வீன்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு மாத வயதுடைய பெண் குழந்தை, வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மே 28ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.30…

Read more

தனது கணவரை மின்சாரம் அதிர்வுகள் மூலம் கொன்ற 60 வயது மூதாட்டி… நீதிபதி கேட்டதற்கு பெண் கொடுத்த பதில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், 60 வயது வேதியியல் ஓய்வுபெற்ற பேராசிரியையான மம்தா பாதக் என்பவர், தனது கணவரை மின் அதிர்வுகள் மூலம் கொன்றதாக குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கணவர் நீரஜ் பாதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவர்.  …

Read more

விமான நிலைய கழிவறையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை… பாகிஸ்தான் நடிகை வேதனை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பாகிஸ்தான் தனது அணு ஆயுத சாதனையை நினைவு கூறும் முக்கியமான ‘யுக்ம்-இ-தக்பீர்’  தினமான மே 28 அன்று, கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் கூட இல்லையென்ற சோகம் நிறைந்த வீடியோவொன்றை பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹினா பயத் வெளியிட்டுள்ளார்.…

Read more

ஆபீஸில் கணவனை “பேபி” என அழைத்த பெண் பணியாளர்… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!

சிங்கப்பூரில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில், ஒருபெண், தனது கணவனை வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். காரணம்? அவரது ஆபீஸில் உள்ள பெண் பணியாளரை அவரை “பேபி” என்று அழைப்பது தான்.  …

Read more

தேர்வின் போது புகையிலை தயார் செய்ய சொன்ன ஆசிரியர்… பள்ளியில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள தாராபூரில் செயல்படும் ராம் ஸ்வர்த் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், உள் தேர்வு நடைபெறும் வேளையில், ஒரு பேராசிரியர் தேர்வில் இருந்த மாணவனை புகையிலையை கையில்…

Read more

வலுக்கட்டாயமாக லிப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட நாய்… அருகில் இருந்தவரின் கையை கடித்து… கொடூர சம்பவம்…!!!

மும்பையின் வோர்லி பகுதியில் நடந்த சம்பவத்தில், ஒரு ஹஸ்கி நாய் தனது உரிமையாளரால்  வலுக்கட்டாயமாக லிஃப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதால், அந்த நாய் அருகில் இருந்த ரமேஷ் ஷா என்ற நபரின் கையை கடித்தது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில்  தெளிவாக பதிவாகி…

Read more

“டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்”… கோபத்தில் அவமானப்படுத்துவது போல் நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்… அதிர்ச்சி வீடியோ..!!!

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய-ஓசியானியா ஜூனியர் டேவிஸ் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 11வது இடத்திற்கான பிளேஆஃப் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் பிரகாஷ் சரண் மற்றும் தவிஷ் பஹ்வா தங்கள் ஆட்டங்களில்…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி… எந்தெந்த பாடப்பிரிவுக்கு வழங்கப்படுகிறது என்று தெரியுமா?…!!!

2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது எந்தெந்தப் பாடப்பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய…

Read more

வரலாற்று உண்மையை தான் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்… அதற்காக மிரட்டுவதா?… சீமான் கடும் கண்டனம்…!!!

தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? என்று நாம் தமிழர் கட்சி சீமோன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள்…

Read more

சென்னை விமான நிலையத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்…. சோதனையில் வெளிவந்த உண்மை…!!

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி செல்லப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் சூட்கேசில்…

Read more

FLASH: அன்புமணி Vs ராமதாஸ் மோதல்… பாமக கட்சியின் இளைஞர் சங்க பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் திடீர் அறிவிப்பு…!!!

பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். ராமதாஸ் குலதெய்வம் என்றும், அன்புமணி எதிர்காலம் என்றும் அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். இவர் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அன்புமணிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read more

ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை… சிறுமி உட்பட 2 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஸ்ரீஜித் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில் ஸ்ரீஜித்துக்கும் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

“தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது”… கமல்ஹாசனின் கருத்து சரியானது…. சபாநாயகர் அப்பாவு….!!!

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல…

Read more

அன்று அன்புமணியை முதலமைச்சராக பாடுபடுங்கள் என்றார்…. ஆனால் இன்று…. மாற்றி மாற்றி பேசுகிறாரா ராமதாஸ்?…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியைப் பற்றி…

Read more

Breaking: நாளை பனையூர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி ராமதாஸ்?…. வெளியான பரபரப்பு தகவல்…!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியைப் பற்றி…

Read more

Breaking: 10,11,12- ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இலங்கை மாணவர்கள்… ரூ.50,000 பரிசுத்தொகை… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இதேபோன்று அன்றே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது.…

Read more

ரூ. 50000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?… போலீஸ் அதிரடி…!!!

ஹைதராபாத்தில் முஷிராபாத் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பூபால  மகேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த நபரிடம் சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற தம்பதி… கணவன் எடுத்துக் கொடுக்கும் நல்ல பழங்களை வேண்டாம்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் எப்போதும் கணவன்–மனைவி இடையேயான அன்பும், சிரிப்பும் கலந்த வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது அதேபோல ஒரு வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு தம்பதிகள் சூப்பர் மார்க்கெட்டில் சேர்ந்து பழம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கணவர்…

Read more

பிரபல கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி… நடாஷா சண்டைக்காரியாக மாறிவிட்டாரா?… ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய வீடியோ…!!!

மும்பை இந்தியன்ஸ் அணி நடுவர் போட்டிகளில் அசத்திக் கொண்டிருக்க, அணி கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்திருந்த அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தற்போது சமூக வலைதளங்களில் புதிய வீடியோ வைரலாகி இருக்கிறது. சமீபத்தில், நடாஷா தனது இன்ஸ்டாகிராம் கதையில்…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள்…. திடீரென வந்த டெம்போ லாரி கார் மீது மோதி பயங்கர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சாலையில் ஓட்டுநர்கள் எப்போதும் கவனமாக செயல்பட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் சில நேரங்களில் நாம் கவனமாக இருந்தாலும் மற்றவர்களின் தவறால் விபத்தில் சிக்க நேரிடும். தற்போது அதே மாதிரியான ஒரு பயங்கரமான விபத்து காணொளி சமூக வலைதளங்களில்…

Read more

பணம் தொடர்பான தகராறு… ஆத்திரத்தில் நண்பனின் பெற்றோரை துப்பாக்கியால்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் வடக்கு மாவட்டம், ஸ்வரூப் நகரில் தம்பதியர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட குழு, வீட்டிற்குள் நுழைந்து அசோக் (42) மற்றும் அவரது மனைவி ரச்னா (40) மீது துப்பாக்கிச் சூடு…

Read more

“பத்திரப்பதிவு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்”… இனி ஆதார் கட்டாயம் இல்லை… மத்திய அரசு அதிரடி..!!

பத்திரப்பதிவு சட்டத்திற்கு மாறாக தற்போது புதிய வரைவு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பத்திரப்பதிவு செய்பவர்களின் அடையாளத்தை சரி பார்க்க ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வரைவு மசோதாவில் ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கு வருபவரின் விருப்பத்தின்…

Read more

“தக்லைஃப் திரைப்படத்தை வெளியிட தடை”… நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை.!!!

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல…

Read more

பணம் பறிப்பு வழக்கு…. பாஜக எம்.எல்.ஏ-வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மிஸ்ரி யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் மிஸ்டரி…

Read more

தடகள சாம்பியன்ஷிப் தொடர்… பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்… துணை முதலமைச்சர் வாழ்த்து..!!

தென்கொரியாவில் இன்று 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இப்போட்டி வருகிற மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த தொடருக்காக 61 பேர்…

Read more

தன்னை ஒரு பொம்மை முதலமைச்சர் என்று அவர் நிரூபித்து விட்டார்…. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…!!!

முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!. காவல்துறையினரிடம்…

Read more

Breaking: தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது…? அரசு தலைமை காஜி அறிவிப்பு..!!

பக்ரீத் பண்டிகை வருகிற 7-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி  முகமது அக்பர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இன்று துல்ஹஜ் மாதத்தின் பிறை நிலவு தென்பட்டதை எடுத்து பக்ரீத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய…

Read more

“யார் அந்த சார்”..? ஞானசேகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் இந்த கேள்விக்கு விடை கிடைக்கலையே.. இபிஎஸ் ஆதங்கம்.!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை…

Read more

ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொலை… இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு…!!!

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரவேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேர் பணைய கைதிகளாக காசாவிற்கு கடத்திச்…

Read more

கன்னட மொழி குறித்த பேச்சு… கண்டிப்பாக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்… நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டம்..!!

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல…

Read more

“இதுதாங்க அன்பு”… புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த 3 வயது சிறுவன்…. ஊரே கொண்டாடிய சம்பவம்…!!!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் குணமடைந்ததை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கான சேர்ந்து வானில் வண்ண பலூன்களை பறக்க விட்டனர். இஸ்தான்புல்லை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகன் ரத்த புற்றுநோயிலிருந்து குணமடைந்ததை கொண்டாடும் விதமாக…

Read more

“நரி வேட்டை” படத்தை பாராட்டிய மேலாளர்… அறைந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்… நடிகர் உன்னி முகுந்தன் மீது வழக்குப்பதிவு…!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் உன்னி முகுந்தன். இவர் தனது மேலாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டொவினோ தாமஸ் நடிப்பில் நரி வேட்டை என்ற படம் வெளியானது. இந்தப் படத்தை பாராட்டி…

Read more

அவர் பைத்தியம் போல் செயல்படுகிறார்… ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த அதிபர் டொனால்ட் டிரம்ப்…!!!

உக்ரைன் ரஷ்யா இடையாயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா போன்ற பல நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.…

Read more

“வெறும் ரூ.1500 சம்பளம் பெற்ற உலக அழகி ஐஸ்வர்யா ராய்”… இணையத்தில் வைரலாகும் நகல்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

கடந்த 1992 ஆம் ஆண்டு மாடலாக பணியாற்றிய போது, ஐஸ்வர்யாராய்-க்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம்…

Read more

பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி… சாமி போல் வந்த வழிப்போக்கர்… குவியும் பாராட்டு…!!

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பண்ணபுரத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் ஓட்டினார். ராஜேஷ் கண்டக்டர் ஆக இருந்தார். அந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணம்…

Read more

ஆசிய தடகளப் போட்டி… வெண்கல பதக்கம் வென்று சாதித்து காட்டிய தமிழக வீரர்…!!!

தென்கொரியாவில் இன்று 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இப்போட்டி வருகிற மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த தொடருக்காக 61 பேர்…

Read more

“தொழிலில் நஷ்டம்”… காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்…. அதிகமாக குரைத்ததால் அடுப்பில் வைத்து வேக வைத்த உரிமையாளர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் அதிர்ச்சிகரமான விலங்கு கொடுமை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அலபாமா மாநிலத்தின் அட்மோர் பகுதியில் வசிக்கும் ஜேம்ஸ் வில்லியம் (வயது 44) என்பவர், தனது வீட்டில் வளர்த்த சிகுவாவா நாய்க் குட்டி அதிகமாக குரைத்துக்கொண்டு இருந்ததால், அதனை அடுப்பில் வைத்து வேகவைத்து…

Read more

அட உண்மையாவா..! “மனிதனைக் கொஞ்சி குலாவும் முதலை”… இம்புட்டு பாசமா..? நெஞ்சை தொட்டுட்டாங்கப்பா… வைரலாகும் வீடியோ..!

அமெரிக்காவின் புளோரிடாவில் பதிவானதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியில், ஆற்றின் நடுவில் ஒரு நபர், மிக ஆபத்தான விலங்கான முதலையுடன் நடனமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது…

Read more

“நைசாக நோட்டமிட்டு கோவிலுக்குள் நுழைந்த பெண்”… அங்கும் இங்கும் பார்த்தபடியே சாமி சிலையில் இருந்த… காட்டிக்கொடுத்த சிசிடிவி… அதிர்ச்சியில் பக்தர்கள்!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பகுதியில் அமைந்துள்ள பஜ்ரங்க்பலி கோவிலில், அடையாளம் தெரியாத ஒரு பெண் கோவில் உள்ளே புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அனுமனின் சிலையிலிருந்து வெள்ளி காதணிகள், வெள்ளிப் புனித நூல், கால் காப்பு உள்ளிட்ட நகைகளை திருடி சென்ற…

Read more

ஓய்வு பெற்ற தம்பதியின் வீட்டில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்… தேநீரில் மயக்க மருந்து…. சிசிடிவி மூலம் அம்பலம்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஒரு ஓய்வுபெற்ற தம்பதிக்கு 12 ஆண்டுகளாக சமையல்காரியாக வேலை செய்து வந்த பெண், அவர்களுக்கு விஷம் கொடுத்து, அவர்களின் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோஹல்பூர் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டுப்…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

Other Story