Latest Post

தாயாகும் சமயத்தில் ரன்வீர் சிங்கை பிரியும் தீபிகா படுகோனே….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்வதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக அவர்கள் அறிவித்த நிலையில்…

Read more

“நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்”…. ஆனா குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்வேன்… பிரபல நடிகை ஓபன் டாக்..!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா அப்துல்லா. இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளிமயில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா அப்துல்லா திருமணத்தை வெறுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு திருமணத்தின் மீது…

Read more

1 முறை சார்ஜ் செய்தால்….. 136 கி. மீ பயணம்…. புதிய E- ஸ்கூட்டர் அறிமுகம்….!!

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் ஆம்பியர் நெக்ஸஸ் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. *Greaves Electric Mobility Private Limited (GEMPL), க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட்டின் மின்சார வாகனப் பிரிவு, அதன் முதல் உயர் செயல்திறன் கொண்ட குடும்ப மின்சார ஸ்கூட்டரான **ஆம்பியர் நெக்ஸஸ்* ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.…

Read more

தயவு செஞ்சு வாங்க… எங்க நாடே உங்களை நம்பித்தான் இருக்கு…. இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் கோரிக்கை…!!!

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சுற்றுலாவை  நம்பி தான் பொருளாதார இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததால் இரு நாடுகளுக்கும்…

Read more

போடு வெடிய…! ஆர்ஆர்ஆர் படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு…‌ செம குஷியில் ரசிகாஸ்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான  ஆர்ஆர்ஆர் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து…

Read more

“இதுதான் உண்மை காதல்”…. 10 வருட போராட்டம்…. கோமாவிலிருந்து கணவரை மீட்ட மனைவி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் சன் ஹாங்சியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவருக்கு கணவர் 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென கோமாவுக்கு சென்று விட்டார். இதனால் கடந்த 10 வருடங்களாக கோமாவில் இருந்த அவருடைய…

Read more

கடும் போக்குவரத்து நெரிசல்…. படப்பிடிப்புக்கு ஆட்டோவில் சென்ற சுருதிஹாசன்.. வைரலாகும் வீடியோ…!!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் தற்போது மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பையில் காரில் கிளம்பினார். ஆனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால் தன்னுடைய காரை…

Read more

EMI இருக்கா…? இந்த தப்ப பண்ணிடாதீங்க….. ரூ295 அபராதம்….!!!

வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கில் இருந்து ரூ.295. கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான காரணம் அறியாமல் குழம்பியுள்ளனர். *காரணம்:* * இந்தக் கட்டணம் NACH (National Automated Clearing House) மூலம் சரியான நேரத்தில் கடன் EMIயைச் செலுத்தத் தவறினால் ஏற்படும் அபராதம். *கட்டணத்தின்…

Read more

“செல்போன் பார்க்காதே”… புத்தகத்தை எடுத்து படி…. பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயணன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லிகிதா (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிட்டதோடு செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரைப் பெற்றோர்…

Read more

அடேங்கப்பா…! அரண்மனை 4 படத்திற்கு நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கியுள்ள அரண்மனை‌ 4 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராசி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர்…

Read more

இந்திய பயனர்களுக்காக வந்தது ‘கூகுள் வாலட்’…. இதன் சிறப்பம்சம் என்ன….???

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம் கூகுள் வாலட் என்ற செய்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் பாஸ்கள், ஐடி கார்டுகள் மற்றும் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மோசடி அபாயத்தை குறைக்க ஆவணங்களை பயோமெட்ரிக் மூலம் டிஜிட்டல்…

Read more

“விதி மீறல்”…ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு…

Read more

“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!

மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…

Read more

“செல்பி எடுக்க முயன்ற ரசிகரை போல் கோபத்தில் தாக்கிய ஆல் ரவுண்டர் ஷகிப்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன். இவர் பல சமயங்களில் கேப்டன் ஆகவும் செயல்பட்டுள்ளார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நிலையில் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகள், 247 ஒருநாள் போட்டிகள், 117…

Read more

தேர்தலுக்காக 56 வயதில் திருமணம்…. பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்த அசோக் மஹதோ (56) என்பவர் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். ஆனால், சூழ்நிலை சாதகமாக இல்லாததால், ஆர்ஜேடி தலைவர்…

Read more

லட்லி லட்சுமி யோஜனா : ரூ 1,00,000…. பெண்களுக்கு அசத்தல் சேமிப்பு திட்டம் …!!

லட்லி லட்சுமி யோஜனா: *திட்டம்:* * லட்லி லக்ஷ்மி யோஜனா என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுத் திட்டமாகும், இது பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. * இது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகள் பற்றிய கவலைகளை…

Read more

பனி படர்ந்த அண்டார்டிக் பகுதியில் புதிய ஆராய்ச்சி மையம்…. இந்தியா முடிவு…!!

பனி படர்ந்த அண்டார்டிக் பகுதியில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, 46வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனை மாநாட்டில் முறைப்படி தெரிவிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு 26ஆம் தேதி கூட்டத்தில் இது பற்றி தெரிவிக்கும்.…

Read more

ஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…

Read more

நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்து…. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்…!!!

வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத்…

Read more

10 மாத குழந்தையை நாய் கடித்தது…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு…

Read more

வணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!

வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…

Read more

மக்களே கவலை வேண்டாம்…! நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் செயல்படும்…!!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால். செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை (மே 10) காலை 6.33 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது. இதையொட்டி, வாடிக்கையாளர்களின்…

Read more

பெருமை….! இந்தியாவின் முதல் பந்து வீச்சாளராக வரலாற்று சாதனை படைத்த யஸ்வேந்திர சாகுல்…..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் 221 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் 201 ரன்கள் மட்டுமே…

Read more

இதை செய்ய ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா?… பிரதமர் மோடி சவால்….!!!

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை…

Read more

தலைக்கேறிய கடன் சுமை…. “மனைவி… மகள்… மகனுக்கு உணவில் விஷம்” கேரளா அருகே சோகம்…!!

பாதிக்கப்பட்டவர்: * கேரள மாநிலம் கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜு(46) கட்டிட தொழிலாளி. *குடும்பம்:* * மனைவி: பிரீதா, 39 * மகன்: ஸ்ரீராக், 17 * மகள்: ஸ்ரீநந்தா, 12 *சாத்தியமான நோக்கம்:* * ஸ்ரீஜு பல ஆண்டுகளாக…

Read more

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 பெறுவது எப்படி?…. இதோ விவரம்…!!!

தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு…

Read more

மருத்துவமனையில் சவுக்கு சங்கரை அனுமதிக்க உத்தரவு…!!!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் போலீசார் தாக்கியதில் வலது கை உடைந்ததாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த…

Read more

போக்குவரத்து நெரிசல்… காரை ஓரம்கட்டிவிட்டு ஆட்டோவில் எஸ்கேப் ஆன ஸ்ருதிஹாசன்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அண்மையில் இவர் இசையமைத்து பாடிய இனி மேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மும்பையில்…

Read more

இனி 2 WIN பண்ணாலும் வாய்ப்பே இல்ல…. முதல் அணியாக வெளியேறியது மும்பை…. ரசிகர்கள் ஷாக்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் ஏறக்குறைய 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை முதல் அணியாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.…

Read more

மலையாள இயக்குநர் சங்கீத் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரும் மலையாள இயக்குனருமான சங்கீத் சிவன் (61) உடல் நலக்குறைவால் காலமானார். மலையாள மற்றும் இந்தியில் பல்வேறு படங்களை இயக்கியுள்ள இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1992 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில்…

Read more

3,712 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

2024 ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி லோயர் டிவிஷனல் கிளார்க், ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் , டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என மொத்தம் 3,712 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள…

Read more

மனைவிக்கு கொடுத்த வாக்கு… இறந்த பிறகு கணவன் செய்த நெகிழ்ச்சி செயல்……!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ள நிலையில் இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவல்லி என்பவர் உடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில்…

Read more

கூகுளின் பிக்சல் 8a மாடல் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா…???

AI வசதியுடன் கூடிய கூகுளின் பிக்சல் 8a மாடல் போன் இந்தியாவில் அறிமுகமானது. 6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED டிஸ்ப்ளே உடன் வரும் இந்த போன் 4492 mAh பேட்டரியை கொண்டது. 64 மெகா பிக்சல் மெயின் லென்சு, 13…

Read more

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் நாளை மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…

Read more

பொறியியல் மாணவர் சேர்க்கை… இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில்…

Read more

600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…

Read more

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…

Read more

ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்து: மீண்டும் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ரூபாலா….!!!

ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கு, 2ஆவது முறையாக மத்திய அமைச்சர் ரூபாலா மன்னிப்பு கோரியுள்ளார். பரப்புரையில் பேசிய அவர், ராஜபுத்திரர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்ததாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜபுத்திர சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.…

Read more

திருமணத்திற்க்கு ஜாதகப் பொருத்தத்தை விட…. ரத்தப் பரிசோதனை முக்கியம் – நடிகை சுஹாசினி…!!1

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ்…

Read more

கார் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கார் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த விஷயங்கள் தெரியவந்துள்ளன. காரின் உட்புறத்தில் உள்ள ஃபிளேம் ரிடார்டன்ட்-கள் (Flame Retardants) புற்றுநோயை உண்டாக்கும் என்று ஆய்வு எடுத்துக் கூறப்படுகிறது.…

Read more

அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…

Read more

“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!

+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…

Read more

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலம் திடீர் ராஜினாமா….!!

இந்தியர்கள் குறித்து வெளிநாட்டுவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர் என்றும் வட இந்தியர்கள் வெள்ளையர்களை போல் உள்ளதாகவும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை…

Read more

“1 இல்ல 2 இல்ல” 1 மணி நேரத்தில் 1,123 முறை கட்டிப் பிடித்து சாதனை..!!!

அமெரிக்காவில் வனவியல் படிப்பு படித்து வருபவர் அபூபக்கர் தாஹிர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 123 மரங்களை கட்டிப் பிடித்து இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.…

Read more

இப்படி ஆகிருச்சே..! முதலிரவில் பெட் ரூமுக்குள் சென்ற கணவர்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதல். இவர் நிக்கி என்ற பெண்ணை கடந்த மார்ச் 1ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், முதலிரவுக்காக தயாரான பாதல், வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நிக்கி மாயமாகியுள்ளார். மேலும்,…

Read more

சமையல் பாத்திரத்தில் விழுந்தவர் பரிதாப பலி… சோகம்…!!!

தெலுங்கானாவில் பி ஆர் எஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கடந்த மே 2ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குக்கிந்தி கிராமத்தில் இருந்து வந்த மல்லேசம் என்பவர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்த உணவு பாத்திரத்தில் தவறி விழுந்தார். அவரை…

Read more

ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது… லோன் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ்….!!!

கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது எனவும் இந்த விதிமுறைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள்…

Read more

இனி ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை…. சூப்பர் அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டு முதல் வேளாண் பல்கலை, ஜெயலலிதா மீன்வள பல்கலை, அண்ணாமலை பல்கலையில் நடத்தப்படும் வேளாண் படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம்…

Read more

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க 14417 இலவச எண்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த கல்லூரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்வி கடன், உதவித்தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு…

Read more

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்… தமிழகத்தில் அரசு வேலை.. லேட் பண்ணாதீங்க…!!!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. National Institute of Technology சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் பணியின் பெயர்: Helper, Administrative Assistant, Project Assistant பணியிடங்கள்: 14 விண்ணப்பிக்க…

Read more

ரூ. 3 லட்சம் வட்டி இல்லா கடன்…. யாருக்கு தெரியுமா?…. பயன் பெறுவது எப்படி…???

நாட்டில் பெண்கள் வட்டி இல்லா கடன் பெற்று தொழில் தொடங்குவதற்கு மத்திய அரசு உத்யோகினி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு நிதி சுயசார்புக்கான பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில்…

Read more

திமுக MLA பழனியாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு…

Read more

133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் அபாயம்…. ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் கர்ப்பை புற்றுநோய் பெண்களிடையே பரவும் பொதுவான நோய்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும்…

Read more

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள்…

Read more

யாருப்பா இவங்க?… 71 வயதில் 11 வகையான லைசென்ஸ்…. கேரளாவை கலக்கும் பாட்டி….!!!

கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் என்ற 71 வயது மூதாட்டி 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக 1981 ஆம் ஆண்டு நான்கு சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர் படிப்படியாக…

Read more

அந்த மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை…. ஆனந்தராஜா விளக்கம்…!!!

மரணம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்தராஜா என்பவரை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னிடம் 200 கோடி சொத்து உள்ளது. 30 லட்சத்திற்காக அவரை…

Read more

உதகை மலர் கண்காட்சி…. நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!!

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…

Read more

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் இளைஞர் மரணம்…. மருத்துவமனையை மூட உத்தரவு…!!!

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டிபி ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சையின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இது…

Read more

“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…

Read more

தமிழகத்தில் அமையும் அமுல் நிறுவனம்…. அரசு விளக்கம்…..!!!

அமுல் நிறுவனம் தற்போது வரை தமிழகத்தில் பால் பண்ணையை அமைக்கவில்லை என தமிழக பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் பால் விற்பனையை தொடங்கியதாக தகவல் வெளியானது.…

Read more

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா? எச்சரிக்கை…. உடனே இத பண்ணுங்க….!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெற்றிருக்கவில்லை என்றாலும் அந்த கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என பி என் பி வங்கி…

Read more

ஆசிரியர்களை இதற்கு பயன்படுத்த கூடாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர்…

Read more

திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 20 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு… 2 பேர் பலி…. கடலூரில் அதிர்ச்சி..!!!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 3ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புலியூர்…

Read more

தெருவில் சுற்றி திரியும் வளர்ப்பு நாய்களால் தொல்லையா”…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ராட் வைலர் போன்று 23 வகையான நாய்களை வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாய்களை உரிமையாளர்கள் வெளியே அழைத்து செல்லும்போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…

Read more

சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையில் 100 சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மற்றும் வண்டலூர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வருகை அதிக அளவில் இருக்கிறது. இதனால் இந்த வழித்தடங்களில் செல்லும் மாநகர பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.…

Read more

“3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை”…. பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சவான்னா கிரிகர் (32) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு கெய்தன் (3) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு பூங்காவுக்கு சென்ற நிலையில் திடீரென கிரிகர் தன் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த பிப்ரவரி மாதம் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி யுபிஐ மூலம் பணம் பெறுவதற்காக புதிய கையடக்க கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் டிக்கெட்…

Read more

செம ஷாக்…! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி…. வைரலாகும் மார்க் சீட்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு  படிக்கும்  மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல்…

Read more

“சாலை ஓரங்களில் மின் கம்பங்கள்”…. பறந்தது முக்கிய உத்தரவு… மின்சார வாரியம் அதிரடி.‌‌!!

தமிழக மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது‌. அதன்படி சாலைகளில் மின்கம்பம் அமைக்கும் போது வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பத்தை அமைக்காமல் சற்று தள்ளி அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றரிக்கையில், பழுதான மின்கம்பங்களை…

Read more

கொடூரத்தின் உச்சம்… கை, கால்களை கட்டி போட்டு அந்தரங்க உறுப்பில்…. மனைவியின் செயலால் கதறி துடித்த கணவன்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்ஜனூர் பகுதியில் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மெஹரினுக்கு…

Read more

“கனமழையால் திடீரென இடிந்து விழுந்த சுவர்”…. 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பச்சு பள்ளி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உள்ளூர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி கடந்த…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?‌ இசை பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவருடைய தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி அவருடைய…

Read more

“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…

Read more

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…

Read more

பொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…

Read more

செம மாஸ்…! “தக் லைப்” படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த STR…. இணையத்தை அதிரவிட்ட டீசர்…. படு வைரல்..!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 37 வருடங்களுக்குப் பிறகு கமல்-மணிரத்தினம் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில்…

Read more

“புஷ்பா படம் எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை”… உண்மையை உடைத்த பகத் பாசில்… ஷாக்கில் ரசிகர்கள்…!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும்…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! இலவசமாக டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்… நெகிழ்ச்சி காரணம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் ‘சேவையே கடவுள்’ என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் நேற்று மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று…

Read more

பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!!

தமிழக பதிவு துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு 20 ரூபாய் இருந்து 200 ரூபாய், தனிமனைக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய், பிரமாண பத்திரப்பதிவு…

Read more

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும்…. அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள சேவை வழங்கும் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆன்லைன் மதிப்பீடுகள், தொழில்நுட்ப பயிற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 எம்பிபிஎஸ் வேகம்…

Read more

கைரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் பெறலாம்…. வெளியானது அறிவிப்பு..!!!

வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க கேஸ் நிறுவனங்கள் அவர்களின் கைரேகை பதிவு செய்து வருகின்றன. பலர் கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் அவர்களால் கேஸ் சிலிண்டர் பெற முடியாதா என்று அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம்…

Read more

ஜியோமி, ரெட்மி, போகோ போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை….!!!

சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் இந்த நிறுவனத்தின் ஜியோமி போன்கள், ரெட்மி மற்றும் போகோ ஸ்மார்ட் ஃபோன்களில் ஆபத்தான வைரஸ் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த வைரசால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர். இந்த போன்களில் சுமார்…

Read more

+2 முடித்த மாணவர்களே சட்டம் படிக்க விருப்பமா? விண்ணப்ப தேதி அறிவிப்பு….!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1692 இடங்களுக்கும் தனியார் கல்லூரிகளில் உள்ள 312 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிகளில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளில்…

Read more

ரூ.1000 பெற மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன்…

Read more

மதுபிரியர்களே உஷார்…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் காலாவதியான மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அழைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீர்காழியில் காலாவதியான மது குடித்த இரண்டு பேர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் பணியிடை நீக்கம்…

Read more

தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிமுன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ…

Read more

BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!

மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான…

Read more

BREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!

விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…

Read more

ரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!

ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…

Read more

உங்க கிட்ட பிஎப் அக்கவுண்ட் இருக்கா?…. நீங்களும் ரூ.50,000 இலவசமா பெறலாம்… திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என…

Read more

15 வருஷம் ஆச்சு…. எப்ப சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க….. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!

* *திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக இருந்தது.* * *மதுரை-ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கேஜ் மாற்றும் பணியின் போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது.* 15…

Read more

குணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!

*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…

Read more

இதுக்கு கூடவா கல்யாணத்தை நிறுத்துவீங்க?…. சாப்பாட்டு இலையில் அது இல்லாததால் நின்று போன திருமணம்…!!!

கர்நாடகா குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களின் திருமணம் கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் சோமாவார்பேட்டை டவுனில் உள்ள…

Read more

அய்யோ….! என்ன இது பூனையா…? புலியா…? 10 அடி பாயும் மர்ம்விலங்கால் பரபரப்பு….!!

* பயங்கரமான தோற்றத்துடன் கூடிய பெரிய காட்டுப் பூனை ஒன்று ஓமன் நாட்டின் தலைநகரான புஜைரா குடியிருப்புப் பகுதியில் காணப்பட்டது. * மக்கள் ஆரம்பத்தில் இது ஒரு புலி என்று நினைத்தார்கள், ஆனால் அதிகாரிகள் அதை கராகல் என்று அடையாளம் கண்டனர்,…

Read more

“14 மாவட்டங்களுக்கு GOOD NEWS” லிஸ்ட்- ல உங்க மாவட்டம் இருக்கா….?

*மழை:* * மே 8: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிமீ) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். * மே 9 முதல் 11 வரை:…

Read more

லண்டனில் வேலை : குஷியில் பூவை சாப்பிட்ட பெண் மரணம்…. கேரளாவில் சோகம்….!!

சூர்யா சுரேந்திரன் (23) என்ற இளம் பெண்ணுக்கு நேற்று லண்டனில் செவிலியராக பணிபுரிய வேலை வாய்ப்பு கிடைத்தது. அதை தொலைபேசியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடும் போது, தெரியாமல் நச்சுத்தன்மையுள்ள அரளிப் பூவை (Nerium oleander) மென்று சாப்பிட, லண்டன் செல்ல கொச்சி…

Read more

HOSPITAL – ல் கொடூர கொலை : மனைவி மரணம்…. கணவர் பகீர் வாக்குமூலம்….!!

1. *குடும்ப சண்டை:* – அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த 37 வயதான ரோனி விக்ஸ், சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். – இவருக்கு கிறிஸ்டினா (29) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். – இருப்பினும், அவர்களின் அமைதியான வாழ்க்கை…

Read more

மக்களே உஷார்…. கேரளாவில் பீதியை கிளப்பும் ‘வெஸ்ட் நைல் காய்ச்சல்’…!!!

வெஸ்ட் நைல்ஸ் ஃபீவர் என்ற புதிய வகை காய்ச்சல் கேரள மாநிலத்தில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன்…

Read more

Other Story