Latest Post

எப்புட்றா..! “இந்த புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும்”… ஆயுசுக்கும் உடையாத சோபா… வியப்பூட்டும் வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். எப்படி தான் இப்போ எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக…

Read more

“நீங்க போனும்”… இல்லனா நானே அந்த 15,000 பேருடன் தலைமை செயலகத்துக்கு வருவேன்… முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் நேரடி சவால்… வைரலாகும் வீடியோ…!!!

தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பிரம்மாண்ட விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் விமான நிலையம் அமைத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல…

Read more

ரஷ்யா உக்ரைன் போர்….. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா…. அதிர்ச்சியில் இந்தியா…..!!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலையில் தற்போது வரை முடிவுக்கு வராததால் பொருளாதார அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதால் பல உலக நாடுகளும் ரஷ்யா – உக்ரைன்…

Read more

“காலேஜ் பஸ் போகுது”… வேகமாக ஓடிய மாணவன்… எதிரே வந்த அரசு பஸ்.. கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது மாணவன் ஒருவன் கல்லூரி பேருந்தை பிடிப்பதற்காக அவசரமாக சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு அரசு பேருந்து…

Read more

பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செய்த செயல்…. அதிர்ந்து போன நோயாளி…. அப்படி என்ன நடந்தது….!!

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் பகுதியில் அதிகூர் ரஹமான் (28) என்பவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் பிறப்புறுப்பில் ஏற்பட்ட…

Read more

“பெட்ரோல் நிலையத்தில் எரிவாயு கசிந்து பெரும் விபத்து”…. பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி..!!

இத்தாலியின் தலைநகரான ரோம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரோமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று அதிகாலை நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை பெட்ரோல் நிலையத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினர்…

Read more

“ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்”… நொடி பொழுதில் துடி துடித்து பலியான அதிர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32).   இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

பார்த்தாலே பதறுது…! நரியை விழுங்கிய பெரிய மலைப்பாம்பு…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலேதிஹா கிராமத்தில், ஒரு பெரிய மலைப்பாம்பு நரியை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமவாசிகள் நேரில் பார்த்த இந்த அபூர்வமான சம்பவம், தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நரியை முழுவதுமாக விழுங்கும் அந்த மலைப்பாம்பின் செயல்,…

Read more

கட்டாயப்படுத்திய காதலி…! “திருமணமான அன்று இரவே….” மாப்பிள்ளையின் செயலால் கதறும் குடும்பம்…. பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் பாபு(33) கடந்த 10 ஆண்டுகளாக இவர் கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்க்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

“என்னை மன்னிச்சிருங்க….” அன்னைக்கு நடந்தது இதுதான்… அழுது கொண்டே நிகிதா வெளியிட்ட ஆடியோ…. பரபரப்பு….!!

மடப்புறம் அருகே, காவல்துறையினரின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் மரண வழக்கில் முக்கியமான பெயராக கூறப்பட்டுள்ள நிகிதா, தன் மீது வந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறை இன்ஸ்பெக்டரை…

Read more

எனக்கும் நிகிதாவுக்கும் திருமணமானது உண்மைதான்… ஆனால் அன்று இரவே… 21 ஆண்டுகளாக தொடரும் மோசடி…. திருமாறன் பரபரப்பு பேட்டி…!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நிகிதாவே…

Read more

“இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட வாலிபர்”… துடி துடித்து பலியான சோகம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்… என்னதான் நடந்துச்சு..?

விழுப்புரம் மாவட்டம் அருகே அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால் ஒரு இளைஞர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் (24), ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், இரவு…

Read more

  • July 4, 2025
“தமிழக வீரர் குகேஷிடம் மீண்டும் வீழ்ந்த கார்ல்சன் – ‘செஸ் விளையாட விருப்பமில்லை’ என உருகிய உலக சாம்பியன்!”

குரேஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஜ் செஸ் தொடரின் 6-ஆவது சுற்றில், தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன் டி. குகேஷ் மற்றும் முன்னாள் உலக சாம்பியனும் தற்போது நம்பர் 1 வீரருமான மாக்னஸ் கார்ல்சன் இடையே பரபரப்பான போட்டி…

Read more

“55 வயது மாமாவுடன் உறவு….” திருமணமான 45 நாட்களில் கணவரை கொன்று…. 20 வயது இளம்பெண்ணின் பிடிவாதத்தால் கொடூரம்…. பகீர் பின்னணி….!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயது இளம்பெண் கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத் சேர்ந்த குஞ்சா தேவி என்ற இளம் பெண்ணுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பிரியான்சு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

உண்மையிலேயே நம்ம அப்பா தான் ரியல் ஹீரோ..! “முதல் நாள் பள்ளிக்கு மேல தாளத்துடன் மகளை அனுப்பிய தந்தை”…. புல்லரிக்க வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று மகளின் முதல் நாள் பள்ளிக்காக தந்தை செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது முதன்முறையாக…

Read more

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய பெரும் தாக்குதல்… காற்றில் பறந்த கார்கள், தூசாக மாறிய கட்டிடங்கள்…935பேர் பரிதாப பலி… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு…!!!

இஸ்ரேலும், ஈரானும் இடையே நடந்த 12 நாட்கள் போரில் மிகப்பெரிய தாக்குதலை ஜூலை 4 ஆம் தேதி இஸ்ரேல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசாங்க கட்டிடம் குறிவைக்கப்பட்டது. அந்த தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது…

Read more

ஐடி கம்பெனி கழிவறையில்…! செல்போன் கேமராவை பார்த்து பதறி ஓடிய பெண்…. கூடவே இருந்து 30-க்கும் மேற்பட்ட முறை…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் இருக்கும் பெண்களுக்கான கழிவறைக்கு பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியர் சென்ற போது பக்கத்தில் இருக்கும் ஆண் ஊழியருக்கான கழிவறை சுவரில்…

Read more

சமைத்து வைத்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…. “கணவரே துடிதுடிக்க கொன்று….” சகோதரரின் பரபரப்பு புகார்…. பகீர் பின்னணி….!!

உத்தர பிரதேசம் மாநிலம் காஸ்கஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி பிரஜ்பாலா. இவர் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று பாலா தனது கணவருக்காக ஆசை ஆசையாக உணவு சமைத்து வைத்து காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து…

Read more

இதல்லவா காதல்…?வாகனம் மோதி இறந்த ஆண் பாம்பு… 24 மணி நேரம் கூடவே இருந்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தின் மொரினா நகரில் சாலையை கடந்து சென்ற ஒரு ஆண் பாம்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் சாலை ஓரத்தில் அந்த பாம்பை தூக்கிப் போட்டுவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அங்கு…

Read more

இனிமேல் குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரபல ரவுடியின் பிறந்தநாளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது திடீரென மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

  • July 4, 2025
“சொல்லவே முடியாத கொடூரம்… தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக சிறுவனை அழித்த காதல் ஜோடி!”

ஓசூர் அருகே நிகழ்ந்த 13 வயது சிறுவன் கொலை சம்பவம் தற்போது அதிர்ச்சிகரமான முறையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே மாநெட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற போலீஸ் விசாரணையின்…

Read more

“இனி திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்யணுமா”…? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

திருமணம் செய்யும் முன் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு வழங்கக் கோரி பொதுநல மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “பல தம்பதிகள் திருமணத்திற்கு…

Read more

“மகள் இல்லாத ஏக்கம்”… கடைசியாக மகனுக்கு பெண் வேடமிட்டு அழகு பார்த்த தாய்… குடும்பத்தோடு சேர்ந்து தண்ணீர் டேங்கில் குதித்து… துடி துடித்து பலியான 4 உயிர்கள்..!!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சிவ்லால் மேக் வால் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (32) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருந்துள்ளனர். இவர்களது இளைய மகன் ராம்தேவுக்கு எட்டு வயதாகிறது. இந்நிலையில் இந்த குடும்பத்தைச்…

Read more

அடடே..! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு கணவன் மற்றும் மகன்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா… செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் உயிர் மற்றும் உலக் என்று 2 மகன்கள் இருக்கிறார்கள். தற்போது நயன்தாரா “மூக்குத்தி அம்மன் 2” என்ற திரைப்படத்தில் நடித்து…

Read more

  • July 4, 2025
தவெக செயற்குழு பரபரப்பு தீர்மானம்! – கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு… பாஜகவின் மொழி திணிப்பு.. தளபதி விஜய் எதிர்ப்பு முழக்கம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் பாஜக அரசின் மொழி திணிப்பு  தமிழக மீனவர்களுக்கான பாதுகாப்பின்மைக்கு கண்டடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ‌சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள்…

Read more

“தங்கை ரிதன்யா மரணம் தற்கொலை அல்ல, இது திட்டமிட்ட படுகொலை”… அவங்க 3 பேரையும் சும்மா விடக்கூடாது… கொந்தளித்த சீமான்… பரபரப்பு அறிக்கை..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரதட்சணை கொடுமையால் உயிர் இழந்த ரிதன்யா மரணத்திற்கு கன்னடம தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல்…

Read more

கிருஷ்ணகிரியை உலுக்கிய 13 வயது சிறுவன் கொலை…! “வாலிபருடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி கைது”… அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…

Read more

மின் கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து…. நொடியில் உயிர் பிழைத்த 36 பயணிகள்….. திருப்பூரில் அதிர்ச்சி …!!

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராபர்ட் ஓட்டிய நிலையில் 36 பயணிகள் பேருந்தில் பயணித்தனர். நேற்றிரவு கிளம்பிய பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர்…

Read more

  • July 4, 2025
தவெக அதிரடி தீர்மானம்: 2026 தேர்தலுக்குத் தளபதி விஜயே களம்! – அதிமுக கூட்டணி பாதிப்படையுமா?

சென்னை பனையூரில் இன்று (ஜூலை 4) நடைபெற்று வரும்  தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய்யை தேர்வு செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், தேர்தலுக்கான…

Read more

Breaking: அதிமுக-பாஜக உடன் கூட்டணி இல்லை…! “முதல்வர் வேட்பாளர் விஜய் தான்”… தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்நிலையில் இந்த கூட்டத்தின் போது தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அழைப்பை தமிழக…

Read more

“என்ன விட்டுட்டு வேற ஒருத்தன் கூட போயிட்டா”… டார்ச்சர் தாங்க முடியல… இனிமேல் வாழ முடியாது… வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்ட கணவன்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் தொடர் மனதளவிலான சித்திரவதை காரணமாக, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அவர் தனது மனைவி, மாமியார், மைத்துனர் மற்றும்…

Read more

BREAKING: ரிதன்யா தற்கொலை வழக்கு…. மாமியார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“கட்சியிலிருந்து நீக்கம்… ஆனால் கொறடா பதவியில் தொடர்கிறார் – அன்புமணி அணியினரால் வெடித்த சர்ச்சை..!!”

பாமக கட்சியில் எழுந்துள்ள உள் குழப்பம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. பாமக  சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து சட்டப்பேரவையில் பாமக கொறடாவாக செயல்பட்டு வருவது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பாமக தலைவர்…

Read more

மனைவியின் பேராசையால் வந்த வினை… தனது தந்தை, சகோதரனை காரை ஏற்றி துடிக்க துடிக்க கொன்ற மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய…

Read more

FLASH: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார் தெவக-வில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதால், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார், சென்னையில் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்தார். பனையூரில் நடக்கும் த.வெ.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த அவருக்கு கட்சியின்…

Read more

FLASH: பாமக சட்டப்பேரவை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு…. சபாநாயகருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்…!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொறடாவாக செயல்பட்டு வந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு ரா.அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் வகையிலும் கட்சிக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்…

Read more

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்… பாகிஸ்தான் வீராங்கனை, எதிரணி வீராங்கனை நோக்கி செய்த செயல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மலேசியாவில் நடைபெற்ற எய்ஷியன் ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது ஒரு சமூக ஊடக சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அதாவது பாகிஸ்தானைச் சேர்ந்த மேவிஷ் அலி (Mehwish Ali) என்ற வீராங்கனை, போட்டி முடிவில் தனது எதிரணியான ஹாங் காங்கின் சங் ஒய்…

Read more

ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? “படுக்கையறையில் பெண்ணின் பிணம், குளியல் அறையில் மகன்”… முதலாளியின் குடும்பத்தையே… ஓட்டுநர் வெறிச்செயல்…!!

டெல்லியில் குல்தீப் சோவானி என்பவர் வசித்து வருகிறார். துணிக்கடை உரிமையாளரான இவருக்கு திருமணமாகி ருச்சிகா என்ற மனைவியும் 14 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில் குல்தீப்பிடம் முகேஷ் என்ற பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதில்…

Read more

மூர்க்கத்தனமான பிட்புல் நாய்… பெட்ரோல் பங்கில் ஒருவரின் கையை கடித்து குதறிய கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி, கொண்ட்வா பகுதியில் உள்ள சோமாஜி பெட்ரோல் பங்க் அருகே நடந்த ஒரு சம்பவம், அச்சுறுறுத்தும்  அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது பிட்புல்…

Read more

Breaking: அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்… புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் நிர்வாகி ஆனந்தகுமார்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதிமுக…

Read more

“போலீஸ் அதிகாரியை அடிக்க கைநீட்டிய சித்தராமையா”…. அவமானத்தால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்… சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறப்பு பணி வழங்க முடிவு…!!!

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கடந்த சில வாரங்களாக உள் அரசியல் குழப்பங்களும், அதிகாரிகளுடன் மோதல்களும் மூலம் சிக்கலான சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதே நேரத்தில், பெலகாவி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாக…

Read more

சென்னை பாக்ஸ் கான் ஆலை… சீன இன்ஜினியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட சீன அரசு… இதுதான் காரணமா?… பாதிக்கப்படும் ஐபோன் உற்பத்தி…!!

சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட சீன இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் நாட்டுக்கே திடீரென திரும்பியிருப்பது, உலகளவில் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 17 உற்பத்தியை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த…

Read more

“என் கூட வீட்டுக்கு வரமாட்டியா”..? மனைவியை அழைத்து செல்ல மாமனார், மாமியாரை துடிக்க துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஜக்தீப் சிங் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூனம் தேவி என்ற மனைவி இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த 2 வருடங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.…

Read more

அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களா நீங்கள்?… இனி இலவச அரசு தேர்வு பயிற்சி… “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கு அரசுத் துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தை 2022-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும்…

Read more

“குப்பையில் கிடந்த பிறந்த குழந்தை”… வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை…

Read more

தாய் மற்றும் சகோதரனால் கைவிடப்பட்ட சிறுவன்… மனிதர்களோடு தொடர்பு இல்லாமல் நாய்களோடு வளர்ந்ததால் அதிர்ச்சி… விவரிக்ககூட முடியாத நிலை..!!

தாய்லாந்தில் உள்ள ஒரு 8 வயது சிறுவன், தனது குடும்பத்தினரால் பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், 6 நாய்களுடன் மட்டுமே வாழ்ந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிதர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலையில் வளர்ந்த அந்த…

Read more

“பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகிய இளம்பெண்”… காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன டாக்டர்கள்… ஆப்ரேஷன் இல்லாமல் உயிரை காத்த சம்பவம்..!!!

டெல்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 27 வயதுடைய பெண் ஒருவர் வயிற்றுவலி மற்றும் மலக்கழிவில் சிக்கலால் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எந்த காரணமும் தெரியாத நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது, பெண் இரு நாட்களுக்கு முன் தனிப்பட்ட உறுப்புகள்…

Read more

“போலீஸ்காரருடன் தகாத உறவு”… விவாகரத்து வாங்கிட்டு கருவை கலைக்க சொல்லி மிரட்டல்… கணவனுக்கு கடிதம் அனுப்பிய பெண் போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கராயனூர் பகுதியில் சோனியா என்ற 26 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஆவடி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கார் ஓட்டுனரான முகிலன் (27) என்பவரை…

Read more

தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“உடம்பில் 50 காயங்கள்”… மூளையில் ரத்த கசிவு, சிகரெட் சூடு… அஜித் குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பு..!!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் மீது, நகை திருட்டு சந்தேகத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை…

Read more

“அஜித் குமார் மரணம்”… கைதுக்கு பயந்து கோவையில் தஞ்சம்… கல்லூரியில் பணியிலும் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் நிகிதா… துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு.!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில், நகை…

Read more

இதெல்லாம் தப்பு தானே…! “வகுப்பறையில் காதலியுடன் வீடியோ காலில் பேசிய மாணவன்”…. ஆக்சன் எடுத்த கல்லூரி நிர்வாகம்… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்த அதிர்ச்சி..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் சாக்கோ என்ற 20 வயது வாலிபர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த மாணவர் சோம மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில்…

Read more

“பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி”… வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… தென்காசி அரங்கேறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ…

Read more

“அஜித் குமார் மீது பொய் புகார் கொடுத்தாரா நிகிதா”…? அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்கள்…!!!

சிவகங்கை மாவட்டம் மடபுரத்தில் போலீஸ் விசாரணையின் போது காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பண…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…

Read more

அடக்கொடுமையே..! திருடிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு 5 நாட்களாக குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!!!

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமப் பகுதியில் சீனிவாச ராவ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீனிவாச ராவ் கிராமத்தில் உள்ள…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்…. தண்ணீருன்னு கேட்கும் போது அவரு நெஞ்சிலேயே மிதிச்சாங்க… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

ஈரோட்டில் பயங்கரம்…! “மாணவிகளுடன் பேசியதால் ஆத்திரம்”… பிணமாக மீட்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்… சக மாணவர்கள் வெறிச்செயல்… பரபரப்பு பின்னணி…!!!

ஈரோடு மாவட்டம் குலமன்கோட்டை செல்வம் நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இவர்களின் மகன் ஆதித்யாவுக்கு 17 வயது…

Read more

“பட்டப்பகலில் காதலியுடன் உல்லாசம்”… 13 வயது சிறுவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. 2 வாலிபர்கள் கைது.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…

Read more

அடக்கடவுளே..! “வாயில்லா ஜீவனை காப்பாற்றிய கபடி வீரர்”… இரக்கம் காட்டியதற்கு சாவுதான் பரிசா…? வேதனையில் கதறி அழும் குடும்பத்தினர்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ப்ரஜேஸ் சோலாங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் பிரஜேஷ் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கால்வாயில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்ற நாய்க்குட்டி…

Read more

80 ஆண்டு கால சகோதரர்கள் பாசம்… தம்பி உயிரிழந்ததால் சோகம்… அடுத்த 7 மணி நேரத்தில் அண்ணனும் சரிந்து விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஜெயராமன்(85), பலராமன்(80) என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயியாக இருந்துள்ளனர். இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களது மனைவிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..‌! “திருமணத்தை மீறிய உறவு”… விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக்கொன்ற கணவன்… திருவள்ளூரில் பரபரப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசிக கட்சியின் பெண் கவுன்சிலர். இவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி அவரது கணவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியைக் கொன்ற…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.440 குறைவு…!!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

இனி பதஞ்சலி நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யக்கூடாது… அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்..!!

பதஞ்சலி நிறுவனம் 2006 ம் ஆண்டில் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், உணவு, சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கிறது. அதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிட்வாரில் உள்ள நிலையில் இதன் தயாரிப்புகள்…

Read more

“3 வருஷமா ஹாஸ்பிடல்ல வாழ்க்கை போகுது…” யாராவது ஹெல்ப் பண்ணுங்க… பழம்பெரும் நடிகர் கண்ணீருடன் வேதனை….!!

சென்னை வடபழனி ஆலப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பழம்பெரும் திரைப்பட துணை நடிகர் செல்லப்பா (வயது 63), தற்போது வாய் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் துயரமாக உள்ளார். இவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

Read more

“செல்ல பிராணி பூனையை கொடூரமாக அடித்த மாணவி”… எப்படித்தான் மனசு வந்துச்சோ… அந்த வீடியோவை பார்த்தாலே பதறுது..!!

பூனையை கொடூரமாக தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி, தங்கியிருந்த…

Read more

“இனி விபத்தில் இப்படி இறந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வழங்க வேண்டாம்”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை…

Read more

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! “இனி இப்படி கடனை அடைத்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது”.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

தனிநபர்களும் சிறுதொழில் நிறுவனங்களும் வங்கிகளில் பெறும் கடனை முன்கூட்டியே (Prepayment) திருப்பி செலுத்தும் போது, வங்கிகள் வசூலித்து வந்த கட்டணத்திற்கு தற்போது ரிசர்வ் வங்கி (RBI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த புதிய உத்தரவு 2026 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் மற்றும்…

Read more

“சாப்பிட கூட வழி இல்லை….” 7 லட்சத்தை வாங்கி மகனும், மருமகளும் துரத்திட்டாங்க…. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த தம்பதி…. பகீர் சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வயதான தம்பதியர் ஒருவர் தங்களது மகனால் அடித்து துரத்தப்பட்டதால், தங்க இடமின்றி, சாப்பாடின்றி, திக்குத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தற்போது பல்லடம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

கிரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் மாரடைப்பால் உயிரிழப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் மைக்கேல் மேட்சன்(67). இவர் “Kill Bill”, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் தில்லர் படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவர் இந்திய ரசிகர்களின்…

Read more

“தாலி கட்டுன அன்னைக்கே ஓடிருவாங்க…” இதுவரை 4,5 திருமணம் செய்து குடும்பத்தையே சீரழித்து…. நிகிதாவின் மோசடி…. பரபரப்பு குற்றச்சாட்டு…!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நகையை காணவில்லை என புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் வழக்கு… மேலும் 2 பேர் கைது… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை..!!!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரால், நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ச் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களில் “கோட் வேர்ட்” பயன்படுத்தி கொகைன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கோட்வேர்டை வைத்து, பெங்களூரைச்…

Read more

ஒரு மணி நேரத்துக்கும் மேல பேசினாலும்… புடின் பதில் மட்டும் பளிச்சுன்னு ஒன்றே ஒன்று – “முடிவு எங்களுக்கே!” உலக அமைதி இன்னும் ..??

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரிலிருந்து ரஷ்யா பின்வாங்காது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலுக்கு துவக்கம்…

Read more

பிரபல கால்பந்து வீரர் மற்றும் அவரது சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திர டியாகோ ஜோட்டா(28) மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா(26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென விபத்துக்குள்ளானது.…

Read more

OMG…!! 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை… அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மாநில நிவாரணம் மற்றும்…

Read more

தமிழகத்தை உலுக்கிய அஜித் மரணத்தில் அதிர்ச்சி தகவல்..!! “50 வெளிப்புற காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு” – பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்த வாலிபர்… திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிட்டை குடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லியில் உள்ள பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக ரேஹான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த காதலை…

Read more

அந்த சின்ன பையனை பாருங்க….! விளையாட வேண்டிய வயசுல பணத்திற்காக என்ன செய்றான்னு….! நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

புனே நகரத்தில் உள்ள லட்சுமி சாலையில் ஒரு சிறுவன் சாலையோரத்தில் ஆற்றும் தனித்துவமான விளையாட்டு காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி @godavari_tai_munde என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. காணொளியில், அந்த சிறுவன் வித்தை காட்டும் முயற்சியில் தலையில்…

Read more

“நம்மை நம்பிய 20 உயிர்கள்… புலி வாழும் காட்டில் இப்போது அமைதி மட்டும்தான்!” “காட்டு நடுவே கதறிய உயிர்கள் யார் இந்தக் கொடியவர்கள்?

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனவிலங்குகள் மீதான குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதை அடுத்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம் இதே பகுதியில் 5 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில்  தற்போது மேலும் 20 குரங்குகள் கொல்லப்பட்டுள்ள…

Read more

அம்மாடியோ….! பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? நீங்களே வீடியோ பாருங்க….!!

சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீடியோவில், மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஒரு எருமை, அருகே ஊர்ந்து செல்லும் நாகப்பாம்பை தனது நாக்கால் நக்கி, அதை விழுங்க முயற்சிக்கிறது. இந்த திகிலூட்டும் காட்சி, @mjunaid8335 என்ற…

Read more

நான் பியூட்டி பார்லர் போயிட்டு வாரேன்… காலையில் திருமணம்… மாலையில் கள்ளக் காதலனுடன் தப்பி ஓடிய புதுப்பெண்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும்…

Read more

நாட்டையே உலுக்கிய வரதட்சணை வழக்கு… மருத்துவ மாணவி விஸ்மயா கணவருக்கு ஜாமின்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி வித்யா விஸ்மயா வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கிரன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக ஒரு ஏக்கர் நிலம், 100 பவுன் நகை,…

Read more

வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற புதிய இணையதளம் தொடக்கம்…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்குமுன் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட தனி வீட்டு மனைகளுக்கு தற்போது அரசு சார்பில் வரன்முறை அனுமதி பெற புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த 2025-26 ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, வீட்டு…

Read more

“பாசத்தை மறந்தவர் கரையைப் பற்றி பேசலாமா?”… அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி..!!

செங்கல்பட்டு மாவட்டம் மேம்பாக்கம் அருகே சுமார் ₹80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழக மாநில நகராட்சித் துறை அமைச்சர் சேகர் பாபு, இது குறித்து செய்தியாளர்களிடம்…

Read more

அடக்கொடுமையே‌.! “30 வயது வித்தியாசம்”… சொந்த மகனின் வகுப்பு தோழனை திருமணம் செய்து கர்ப்பமான 50 வயது தாய்… அட உண்மைதாங்க… சீனாவில் வினோதம்..!!!

சீனாவைச் சேர்ந்த 50 வயது தொழில்முனைவோர் சிஸ்டர் ஜின், தனது மகனின் வகுப்பு தோழனான 20 வயது ரஷ்ய மாணவனை காதலித்து, திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது கர்ப்பமாக இருப்பதாக அவர் Douyin…

Read more

குட் நியூஸ்..! “விவசாயிகளுக்கு 100% மானியம்”… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்க…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தற்போது 1,10,000 எக்டேர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, மலர்கள், கண்வலி கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பல்வேறு பயிர்கள்…

Read more

“நடிகர் சசிகுமார் நடிப்பில் Freedom படத்தின் டிரைலர் வெளியீடு”…. இணையத்தை கலக்கும் வீடியோ…!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சசிகுமார் Freedom என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சத்ய…

Read more

வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…

Read more

“12 நாளாக தாயின் பிணத்துடன் வாழ்ந்த மகன்கள்”… துர்நாற்றம் தாங்க முடியாமல் பிணத்தை காட்டில் வீசிய அதிர்ச்சி… கண் கலங்க வைக்கும் காரணம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் கப்பட்டினம் அருகே, சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், சடலமாக இருந்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என்பதும், அவரது இரு மகன்கள் தாயை அடக்கம் செய்ய முடியாமல்…

Read more

மாஸ் காட்டிய அமைச்சர்..! 10 நிமிஷத்தில் வந்த பைக் டேக்ஸி.. “சட்டவிரோதம்னு தெரிஞ்சும் இது தப்பில்லையா”…? நேரடியாக களத்தில் இறங்கி கூலாக ஹேண்டில் செய்த சம்பவம்…!!!!

இந்தியாவில் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி சேவைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில், வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதால் இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது பல மாநிலங்களில் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்பட்டு…

Read more

“கடலுக்குள் மீனவரை இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்”… வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீனவரை கொன்ற சம்பவம்… பகீர்..!!

ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4…

Read more

“ஒரே நேரத்தில் 6 இளம்பெண்கள்”… மோதிரத்தை வாங்கிட்டு கொடுக்கல… உறவினரிடம் சொன்ன இளம் பெண்… வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்ட பிரியாணி மாஸ்டர்… நடந்தது என்ன..?

சென்னை தாம்பரம் – வேளச்சேரி சாலையில் கடந்த ஜூன் 27ம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடப்பதை…

Read more

“சொத்துக் கொடுத்தும் பத்தல”… மொத்தத்தையும் ஆட்டைய போட நினைத்த பேராசை மனைவி… கணவனை ஏவி சொந்த தந்தையையும் சகோதரனையும் கொல்ல வைத்த கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய இருவரையும் கார்…

Read more

“கந்து வட்டி கொடுமை”… தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கார் ஓட்டுநர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டிக்காக கடுமையாக அவதிப்பட்ட ஒரு குடும்பம் நெஞ்சை உருக்கும் சூழ்நிலையில் தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 34), தமிழக வெற்றி கழக (தவெக) உறுப்பினராக…

Read more

“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…

Read more

அதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

ரீல்ஸ் மோகம்… ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்… குவியும் கண்டனம்..!!

நீலகிரி மாவட்டம் மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்றதுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து சமீபத்தில் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் ஆபத்தான முறையில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “வயதான தம்பதிகளை குறி வைத்து 200 சவரன் தங்க நகைகள் திருட்டு”… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய   தந்தை முனியன், தாய் பொன்னம்மாள்…

Read more

Other Story