விபத்தில் உயிரிழந்த தந்தை… திருமண நிகழ்ச்சியில் இருந்த மெழுகு சிலை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசன் தந்தை சங்கர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.…

Read more

Other Story