வீடியோ வெளியிட்ட விவசாயிகள்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராங்கியம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டிமடம் தாலுகாவில் இருக்கும் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாயி இடம் கடன் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்து போட செல்வி 1000…

Read more

Other Story