காதலியை நம்பி சென்ற வாலிபருக்கு நேர்ந்த கதி.. சிறுநீரை குடிக்க வைத்து சித்திரவதை செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு, ராஜஸ்தானில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு மூன்று நாட்களாகக் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சோனுவுக்குக் காதல் இருந்துள்ளது. அந்தப் பெண்…

Read more

Other Story