போலி ஆவணங்களுடன் வெளிநாட்டு பயணம்…. திருச்சியில் மடக்கிய அதிகாரிகள்…. கைது செய்த போலீஸ்….!!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலமாக தனது பெயரை அசோகன் என்று மாற்றி பாஸ்போர்ட் தயார் செய்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மலிண்டோ விமானம் மூலமாக திருச்சிக்கு வந்தபோது இமிகிரேஷன்…
Read more