பெரம்பலூரில் அதிர்ச்சி.. ஒரு உயிரைப் பறித்த ‘பொய் வாக்குறுதி’ திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் விஷம் குடித்ததாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஆசிரியர்கள்…

Read more

Other Story