ஓடும் மின்சார ரயிலில்…. மாற்றுத்திறனாளியிடம் “கூகுள் பே” மூலம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியாக ஜீவானந்தம் நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பூங்கா ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more