வீட்டு பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த மாணவிகள்…. காயப்படுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தீபலட்சுமி என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு பாடங்கள் சரியாக இல்லாமல் எழுதாமல்…

Read more

மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

Other Story