“நாளைக்கு என்ன நடக்குமோ….? எதற்கும் தயாரா இருங்க” கூடுதல் பாதுகாப்பு கேட்டு திமுக மனு…. தேர்தல் அதிகாரி முடிவு என்ன….?
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தக் கோரி திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு அவசரக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள இந்த கடிதத்தில், நாளை வாக்கு எண்ணும் பணியின்…
Read more