“நீ எனக்கு இல்லையென்றால் யாருக்கும் இல்லை!”.. 231 கி.மீ பயணம் செய்து ஆத்திரத்தில் இளைஞர் செய்த பகீர் காரியம்.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ரமண்தீப் கவுர் (30) என்ற அங்கன்வாடி ஊழியர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ரமண்தீப்பிற்கும் 20 வயதான கரந்தீப் சிங் என்பவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் நட்பு…

Read more

Other Story