தவறான உறவுமுறை…. கண்டித்த தங்கை…. கூட்டு வன்கொடுமை செய்து கொன்ற அண்ணன்….!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது அண்ணன் தனது மற்றொரு அண்ணனின் மனைவியுடன் தவறான உறவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண் தனது அண்ணனிடம் சென்று இந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்று…

Read more

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறல்…. பாதிரியார் கைது….!!

கேரள மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையை சேர்ந்த பாதிரியார் ஜாஜிஸ் என்பவர் பயணித்துள்ளார். இவர் காஞ்சங்காடு பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பொதுப்பெட்டியில் பயணித்த 35 வயது பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

நண்பர் மனைவி மீது ஆசை…. கல்லால் அடித்துக் கொன்ற நபர்…. போலீஸ் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தமு நகர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவர் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்து காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார். முதலில் எதிர்பாராத மரணம் என்று காவல்துறையினர் நினைத்துள்ளனர். ஆனால் யோகேஷின் தலை எதில் பட்டு அடிபட்டது என்று…

Read more

கேரளா சிறுமி கடத்தல் வழக்கு…. 2 பெண்கள் உட்பட மூவர் கைது….!!

கேரளா கொல்லம் பகுதியில் கடந்த நவம்பர் 27 அன்று 6 வயது சிறுமி சாரா கடத்தப்பட்ட வழக்கில் தென்காசியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளியின் புகைப்படத்தை வரைந்த போலீசார் தேடுதல் வேட்டியில் இறங்கினர். தனிப்பிரிவு…

Read more

திமிங்கல எச்சம் கடத்தல்…. மூன்று பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் அதன் எச்சத்திற்கு அதிக விலை உண்டு. அம்பர்கிரிஸ் என்று அழைக்கப்படும் திமிங்கலத்தின் எச்சத்தை வைத்து தான் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கிலத்தின் எச்சத்தை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.…

Read more

உன் நாட்டுக்கு திரும்பி போ…. மறுத்த இஸ்ரேலிய காதலி…. கொன்று போட்ட முதியவர்….!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கிருஷ்ண பிரசாத். இவர் 15 வருடங்களுக்கு முன்பு உத்தர்காண்ட் மாநிலத்தில் யோகா பயிற்சியாளராக இருந்தபோது 21 வயது இஸ்ரேலிய பெண் ஒருவரை சந்தித்து காதலித்துள்ளார். பின்னர் அவரை தனது சொந்த…

Read more

விடுதி உணவு தான் காரணம்…. 74 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…. விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சன்குரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியின் விடுதி உணவகத்தில் உணவருந்திய 74 மாணவர்கள் வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதி உணவு பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில் துணை ஆட்சியர் தலைமையில்…

Read more

ஊட்டச்சத்துக்காக கரப்பான் பூச்சியா….? மீன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு ஷாக்…. வெளியிட்ட புகைப்படம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் கோடி பகுதியில் அமைந்துள்ள கிராண்ட் ஹோட்டலில் மீன் பிரியாணியை zomato மூலமாக ஒரு நபர் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு மீன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மீன் பிரியாணியில் பொரித்த கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதை…

Read more

இவ்ளோ நீளமான முடியா…. கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவஸ்தாவா என்ற பெண் உலக அளவில் நீளமான முடி கொண்டவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஸ்ரீவஸ்தாவா 14 வயதிற்கு பிறகு முடி வெட்டுவதை நிறுத்திவிட்டார். அதிலிருந்து தற்போது 46 வயது வரை முடியை…

Read more

நடுவானில் கணவன் மனைவி சண்டை…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்….!!

ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து இருக்கு லூப்தான்சா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த கணவன் மனைவி இருவரும் திடீரென சண்டையிட தொடங்கியுள்ளனர். அவர்களின் சண்டை நேரம் போகப் போக அதிகரித்ததால் விமானத்தை தரையிறக்கி அந்த…

Read more

ஆயுர்வேத சிரப்…. 5 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள பிலோதாரா கிராமத்தில் அமைந்திருக்கும் கடை ஒன்றில் “கல்மெகசாவ் அசாவா அரிஷ்ட” என்ற பெயருடைய ஆயுர்வேத சிரப் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிரப்பை குடித்து 5 பேர் உயிரிழந்ததாகவும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான…

Read more

ஏர் இந்தியா விமானத்திற்குள் மழை…. வைரலாகும் காணொளி….!!

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் உள்ளே மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏர் இந்தியா கோயிங் B787 விமானத்தின் மேல்நிலைப் பகுதியில் இருந்து கேபினுக்குள் மழை நீர் வடிந்துள்ளது. இது தொடர்பான காணொளி…

Read more

பள்ளிவாசலில் மதகுரு செய்த கேவலம்…. 11 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் கைது….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் மதகுரு மௌலானா முந்தசீர் ஆலம் என்பவரின் உருது வகுப்பில் கலந்து கொள்ள பள்ளிவாசல் சென்றுள்ளார். வகுப்பு முடிந்ததும் சிறுமியை காத்திருக்க சொன்ன மதகுரு சிறுமியின் தம்பிக்கு…

Read more

5 வயது குழந்தைகளுக்கு நடந்த கொடுமை…. வேன் ஓட்டுனர் செய்த கேவலம்…. கைது செய்த போலீஸ்….!!

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி வேன் ஓட்டுநர் ஐந்து வயது ஆன இரண்டு பள்ளி குழந்தைகளை இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது குழந்தைகளின் பெற்றோர் அவர்களது சீருடையில் ரத்தம் படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

திருமணம் முடிந்து திருப்பதி தரிசனம்…. கூட்ட நெரிசலில் புதுமணப்பெண் பலி….!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த லட்சுமி சாய் சந்தோஷ் என்பவருக்கும் ஹைதராபாத் சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதி தங்கள் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். அப்போது வரிசையில் கூட்ட…

Read more

குழாயில் தண்ணீர் குடித்த பட்டியலின இளைஞர்…. அடித்தே கொன்ற கும்பல்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலேஷ். பட்டியலின வகுப்பை சார்ந்த இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் குடித்துள்ளார். இதனை பார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது நண்பர்கள் கமலேஷை…

Read more

காணாமல் போன சிறுவன்…. மூன்றரை மணி நேரத்தில் கண்டுபிடித்த லியோ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போவை பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுவனை பெற்றோர் தேட துவங்கினர். அப்போது சிறுவன் காணாமல் போனதால் காவல் நிலையத்திற்கு…

Read more

மகள் கழுத்தை அறுத்துக் கொலை…. தந்தை தலைமறைவு…. போலீஸ் விசாரணை….!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் வசித்து வருபவர் ஷிவ்லால் மேக்வால். இவருக்கு திருமணம் முடிந்த இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 12 வருடங்களாக தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் குஜராத்தில் வசித்து வருகின்றனர். பாலி…

Read more

40 பயணிகளுக்கு புட் பாய்சன்…. சென்னை – புனே ரயிலில் பதட்டம்…. ரயில் நிலையத்திற்கு விரைந்த மருத்துவ குழு….!!

சென்னையிலிருந்து புனே நோக்கி வந்து கொண்டிருந்த பாரத் கௌரவ் ரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஃபுட் பாய்சன் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் பயணிகள் அனைவருக்கும் புனே ரயில் நிலையத்தில் மூன்று…

Read more

நேற்று தான் எங்களுக்கு தீபாவளி…. சரங்கப்பாதை தொழிலாளியின் தாய் மகிழ்ச்சி….!!

உத்தர்காண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவம்பர் 12ஆம் தேதி சிக்கிய 41 தொழிலாளர்கள் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 17 நாட்களைக் கடந்து நேற்று மீட்கப்பட்டினர் இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து 41 தொழிலாளர்களில் ஒருவரான ராம்…

Read more

#BREAKING: ரூ. 5060 கோடி தேவை…. தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்க…. P.M மோடிக்கு C.M ஸ்டாலின் கடிதம்…!

மழை நிவாரண பணிகளுக்காக 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். முன்னதாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் கோரப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு…

Read more

மணிப்பூர் வன்முறை பற்றி புத்தகம்…. ஒரு பக்க சார்புடன் இருக்கு…. எழுத்தாளர் மீது வழக்குப்பதிவு….!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் மொத்த மாநிலமும் கலவர பூமி ஆனது. பல கொடூர சம்பவங்களும் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரனபானந்தா…

Read more

கட்டுப்பாட்டை இழந்து பேருந்து…. பயணிகள் 2 பேர் பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் பன்னா மாவட்டத்தில் இருந்து சத்னா மாவட்டத்திற்கு பயணிகள் பேருந்து ஒன்று 50 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள்…

Read more

துளையிடும் பணி நிறைவு…. தொழிலாளர்களை காண குவிந்த உறவினர்கள்….!!

உத்தர்காண்டில் நவம்பர் 12 அன்று சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது துளையிடும் பணியில் எலி வளை நிபுணத்துவ தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களை வைத்து இடிபாடுகளை அகற்றுவது கடினமான பணி என்றாலும்…

Read more

முகநூல் நண்பரை நம்பிய சிறுமி…. கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான கொடுமை…. 4 பேர் கைது….!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். காரில் இருந்த இளைஞர் ஒருவர் சிறுமியின் முகநூல் நண்பர் என்று கூறப்படுகிறது. இதனால்…

Read more

கடத்தப்பட்ட சிறுமி…. 20 மணி நேரத்தில் மீட்பு…. மைதானத்தில் விட்டுச்சென்ற கடத்தல் கும்பல்….!!

கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த சாரா ரிஜி என்ற ஆறு வயது சிறுமி 10 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மைதானம் ஒன்றில் சிறுமி மட்டுமே தனியாக அமர்ந்திருப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

கேரள சிறுமி கடத்தல்…. 10 லட்சம் கேட்டு மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் பூயம்பள்ளி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது ஆறு வயது மகள் சாரா ரிஜி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி சாரா தனது எட்டு…

Read more

பாஜக வாக்குறுதிகளை புறக்கணித்தது…. பிரதமரின் முகமூடியை அணிந்து போராட்டம்….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு இரண்டு நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. போராட்டத்தின்போது விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்தவாறு கோஷங்கள் போட்டனர். விவசாய மோட்டோர்களுக்கு முன்பணம் செலுத்தப்பட்ட ஸ்மார்ட் மின் மீட்டர்களை திரும்ப பெற வேண்டும்…

Read more

எலி வளைத் தொழிலாளர்களின் தீவிர முயற்சி…. இன்னும் 5 மீட்டர் தான்…. வெளியான தகவல்….!!

உத்தர்காண்டில் நவம்பர் 12 அன்று சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது துளையிடும் பணியில் எலி வளை நிபுணத்துவ தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களை வைத்து இடிபாடுகளை அகற்றுவது கடினமான பணி என்றாலும்…

Read more

7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை…. உடந்தையாக இருந்த தாய்…. 40 ஆண்டுகள் சிறை தண்டனை….!!

கேரள மாநிலம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 7 மற்றும் 11 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது இளைய மகளுடன் இந்த பெண் பிரிந்து சென்று காதலன் சிசுபாலன் என்பவருடன் வசித்து…

Read more

பிறந்தநாள் விழாவுக்கு புறப்பட்ட குடும்பம்…. காணாமல் போன தந்தை…. சடலமாக கண்டுபிடிப்பு….!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சன் விகா காலனி பகுதியை சேர்ந்தவர் போலா சோனி. சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் தெரிந்த ஒருவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று குடும்பத்தினர் அனைவரையும் தயாராக சொல்லியுள்ளார். அதேபோன்று குடும்ப…

Read more

மகளுக்கும் மருமகனுக்கும் தகராறு…. திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு…. தந்தை செய்த கொடூரம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அசோக் யாதவ். இவரது மகனுக்கு சேகர் யாதவ் என்பவரது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் அசோக் மகன் மற்றும் சேகர் மகள் என கணவன் மனைவி இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

அளவுக்கு அதிகமான வேகம்… மூன்று யானைகள் மீது மோதிய ரயில்… !!

வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ராஜபத்காவா ஷிகாரி ரயில்வே கேட் அருகே திங்கள்கிழமை காலை ஒரு பெண் யானையும் இரண்டு குட்டி யானைகளும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளன அப்போது கவுகாத்தியில் இருந்து சிலிகுரிக்கு செல்லும் முறையில் இந்த யானைகள் மீது…

Read more

மத்திய அரசு திட்டங்களின் பயன்கள்…. புதுவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு….!!

பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் புதுவை மாநிலம் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் வைத்து இந்த…

Read more

விடுதி அறையில் இறந்து கிடந்த மாணவன்…. வெளியான பிரேத பரிசோதனை முடிவு….!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் உள்ள பூபிந்தர் சிங் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த முதலாம் ஆண்டு மாணவர் நேற்று முன்தினம் விடுதி அறையில் இறந்து கிடந்தார். இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் முடிவுகள்…

Read more

சுரங்கப்பாதையில் தொடரும் மீட்பு பணி…. எப்படி உயிரோடு இருப்போம்…. தொழிலாளரின் தந்தை வேதனை….!!

உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் சுரங்கப்பாதையில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்க பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர் மஞ்சித் என்பவரது தந்தை, “மஞ்சித் சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த பிறகு…

Read more

கட்டிடத்தில் தீ விபத்து…. இரண்டு பேர் பலி…. தீயணைப்பு துறையினர் அதிரடி….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே கோத்பந்தர் சாலையில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ…

Read more

கோலத்தின் மீது சென்ற கார்…. கண்ணாடியை நொறுக்கிய பெண்…. வைரலாகும் காணொளி….!!

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தான் வீட்டிற்கு வெளியே போட்ட கோலத்தின் மீது கார் சென்றதால் ஆத்திரமடைந்து காரின் உரிமையாளருடன் தகராறு ஈடுபட்டுள்ளார். அதோடு அவர் இரும்பு கம்பி ஒன்றால் காரின் முன் கண்ணாடியையும் உடைத்துள்ளார்.…

Read more

திருமணம் செய்ய சொன்ன பெண்… 30 துண்டுகளாக வெட்டி புதைப்பு…. கணவன் மனைவி கைது….!!

ஒடிசா மாநிலம் நபரங்குபூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திர ராவுட் என்பவரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த திலப்பதி கோந்த் என்ற பெண் காதலித்துள்ளார். ஆனால் சந்திர ராவுட் திருமணமானவர். இந்நிலையில் கோந்த் சந்திர ராவுட்டை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி…

Read more

554வது ஜெயந்தி விழா…. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் புறப்பட்ட 3000 சீக்கியர்கள்….!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாபா குரு நானக் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் தான் பாபா குரு நானக். இவரது 554 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவிலிருந்து சுமார் 3000 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். வாகா…

Read more

தூக்கில் தொங்கிய சிறுமி…. படிப்பால் மன அழுத்தமா…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சிவ்குமாரி ஐஷ்பாக்கில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையி்ல் அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

தூக்கில் தொங்கிய மாணவன்…. பெற்றோரின் சந்தேகம்…. போலீஸ் விசாரணை….!!

தெலுங்கானா மாநிலம் கொத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த பல வியாபாரியின் 16 வயது மகன் ஹைதராபாத் நாராயணகுடா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு போகாத மாணவன் தனது நண்பருடன் துரித உணவகத்தில் மதிய உணவை…

Read more

கல்லூரிக்குள் ரத்த வெள்ளத்தில் சடலம்…. மருத்துவ மாணவருக்கு நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் பகுதியில் அமைந்துள்ள ராமா மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ஷாஹில் சரஸ்வத். இரண்டு தினங்களுக்கு முன்பு ஷாஹில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் கல்லூரியின் பேஸ்மெண்டில் ஷாஹில் சரஸ்வத் சடலம்…

Read more

பெண் மருத்துவரை கடித்த வளர்ப்பு நாய்…. உரிமையாளர் மீது புகார்…. போலீஸ் விசாரணை….!!

நொய்டாவில் பெண் மருத்துவர் ஒருவரை கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று முகத்தில் கடித்து வைத்துள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அன்விதா. இவர் சாட் பூஜாவில் பங்கேற்பதற்காக நொய்டாவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார்.…

Read more

பற்றி எரிந்த கார்…. நண்பர்கள் இருவர் கருகி பலி…. போலீஸ் விசாரணை….!!

நொய்டா பகுதியில் விஜய் சௌத்ரி, அனாஸ் என இரண்டு நண்பர்கள் பார்ட்டி ஒன்றை முடித்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது நண்பர்கள் இருவரும் காரின் உள்ளேயே மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல்…

Read more

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன்…. கைப்பற்றப்பட்ட ஹெராயின் மற்றும் துப்பாக்கி….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்ட போது பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு 5.240 கிலோ இடையில் ஹெராயின் போதை பொருளும் ஒரு துப்பாக்கியும் இருந்துள்ளது. இதனை கைப்பற்றிய…

Read more

மனைவியின் சமூக வலைதள பழக்க வழக்கம்…. கொன்று தீர்த்த கணவன்…. போலீஸ் வலை வீச்சு….!!

மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பரிமல் – அபர்ணா தம்பதி. இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். அபர்ணா சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர். அதோடு அதிக நண்பர்களையும் சமூக வலைதளத்தில் வைத்துள்ளார். இதனால் அபர்ணாவுக்கும் பரிமலுக்கும் இடையே…

Read more

சிக்கன் வாங்க காசு தரல…. குழந்தைகள் கண்ணெதிரே மனைவி கொலை…. கணவன் கைது….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ஷாகித் ஹுசைன் நூர் – பானு தம்பதி. ஷாகித் ஹுசைன் டெய்லர் கடை வைத்துள்ளார் சம்பவத்தன்று ஹுசைன் பானுவிடம் சிக்கன் வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பானு பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.…

Read more

2001 இல் செய்த இரட்டைக் கொலை…. 22 வருடம் கழித்து கைது….!!

மும்பை குரார் கிராமத்தை சேர்ந்த யஸ்வந்த் பாபுரோ ஷின்டே என்பவர் 2001 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு அந்த பெண்ணிற்கு வேறு ஒரு திருமணமும் செய்து வைத்து விட்டனர். இதனால்…

Read more

படகுகள் எரிந்த சம்பவம்…. சிகரெட் துண்டு தான் காரணம்…. விசாகப்பட்டின மீனவ Youtuber கைது….!!

கடந்த 19ஆம் தேதி விசாகப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீனவர் நானி தான் இதற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நானி…

Read more

Other Story