நொய்டாவில் பெண் மருத்துவர் ஒருவரை கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று முகத்தில் கடித்து வைத்துள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அன்விதா. இவர் சாட் பூஜாவில் பங்கேற்பதற்காக நொய்டாவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார். பூஜை முடித்துவிட்டு அன்விதா தனது உறவினருடன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வளர்ப்பு நாய் அன்விதாவின் முகத்தில் கடித்துள்ளது. இது தொடர்பாக நாயின் உரிமையாளர் மீது அன்விதா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் மருத்துவரை கடித்த வளர்ப்பு நாய்…. உரிமையாளர் மீது புகார்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more