உத்தர்காண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவம்பர் 12ஆம் தேதி சிக்கிய 41 தொழிலாளர்கள் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 17 நாட்களைக் கடந்து நேற்று மீட்கப்பட்டினர் இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து 41 தொழிலாளர்களில் ஒருவரான ராம் சுந்தர் தாய் தனபதி கூறுகையில் “எனது மகன் காப்பாற்றப்பட்டான் என்று தெரிந்த பிறகு நேற்று தான் எங்களுக்கு தீபாவளி கொண்டாட்டம். எங்கள் கிராமமே நேற்று தீபாவளியை விமர்சையாக கொண்டாடியது” எனக் கூறியுள்ளார்.
நேற்று தான் எங்களுக்கு தீபாவளி…. சரங்கப்பாதை தொழிலாளியின் தாய் மகிழ்ச்சி….!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more