உத்தர்காண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவம்பர் 12ஆம் தேதி சிக்கிய 41 தொழிலாளர்கள் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 17 நாட்களைக் கடந்து நேற்று மீட்கப்பட்டினர் இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து 41 தொழிலாளர்களில் ஒருவரான ராம் சுந்தர் தாய் தனபதி கூறுகையில் “எனது மகன் காப்பாற்றப்பட்டான் என்று தெரிந்த பிறகு நேற்று தான் எங்களுக்கு தீபாவளி கொண்டாட்டம். எங்கள் கிராமமே நேற்று தீபாவளியை விமர்சையாக கொண்டாடியது” எனக் கூறியுள்ளார்.
நேற்று தான் எங்களுக்கு தீபாவளி…. சரங்கப்பாதை தொழிலாளியின் தாய் மகிழ்ச்சி….!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more