தேசிய அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவர்…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் செந்தில் குமார நாடார் கல்லூரியில் அபினேஷ் குமார் என்பவர் 2- ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை…

Read more

Other Story