அம்மா மேல இருந்த கோபமா? இல்ல ஆத்திரமா?” தாயின் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்.. நடுரோட்டில் நடந்த கொடூரம்.. சிசிடிவி வீடியோவால் மக்கள் கடும் அதிர்ச்சி..!!”
குஜராத் மாநிலம், ஜெத்பூர் நகரில் தனது தாயின் காதலனை, நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்…
Read more