“மாடர்ன் வசதிகளுடன் மிரட்டும் MMC… பழைய நினைவுகளில் திளைத்த அமைச்சர்!” -சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நெகிழ்ச்சியான வைரல் தருணம்…!!”
நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நவீன விரிவுரை அரங்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கல்லூரியின் முன்னாள் மாணவராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் இருக்கும் மா. சுப்பிரமணியன் இந்த அரங்குகளைத் திறந்து வைத்தார். கல்லூரியின் இரண்டு மற்றும் மூன்றாம்…
Read more