“சுடுகாட்டுல கூடவா இப்படி ஒரு கொள்ளை..?” பிணத்துல இருக்குற துணியை உருவி புதுசுன்னு விக்குற கும்பல்.. பகீர் கிளப்பும் ரகசிய நெட்வொர்க்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனித நேயமற்ற முறையில் அரங்கேறி வந்த ஒரு கும்பலின் செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுடுகாட்டிற்கு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு வரப்படும் உடல்களில் போர்த்தப்படும் புத்தாடைகளைத் திருடி, அவற்றைச் சுத்தம் செய்து புதிய உடைகள் போல…

Read more

Other Story