திருமணமான 3 மாதத்தில்….. அரசு மருத்துவமனை நர்ஸ் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணார பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுசீத்ரா(29) சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுசீத்ராவுக்கும் இன்ஜினியரான ரகுமாறன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more