மோர் மிளகாய் வாங்க சென்ற சிறுமி பலாத்காரம்…. கடைக்காரருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் கனகராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமி மோர் மிளகாய் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜ் சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்து சென்று பாலியல்…
Read more