மோர் மிளகாய் வாங்க சென்ற சிறுமி பலாத்காரம்…. கடைக்காரருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் கனகராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமி மோர் மிளகாய் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜ் சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்து சென்று பாலியல்…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கு…. தாய்- மகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி கன்னிகாபுரம் வேளச்சேரி ரோட்டில் விஜயா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி(22) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வசந்திக்கும் போரூரைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் வசந்தி கர்ப்பமானார். ஆனால்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல்லிப்பட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவகுமார் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது…

Read more

டியூஷன் எடுப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேர்வைக்காரன்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் டியூஷன் எடுப்பதாக கூறி 7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த…

Read more

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கோவில் பூசாரியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்…

Read more

கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசீரனுர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சைக்கிளில் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பெருமாள் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல்…

Read more

அரசு ஆசிரியர் என பொய் சொல்லி திருமணம்…. பட்டதாரி பெண் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையத்தில் செந்தில் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் வசிக்கும் சோமசுந்தரத்தின் மகள் சாந்தஷீலா(33) முதுகலை பட்டத்துடன் எம்.எட் படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு சமயபுரத்தில் செந்தில் குமாருக்கும், சாந்த ஷீலாவுக்கும்…

Read more

குழந்தைக்கு தாயாகிய சிறுமி…. சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக தெரிகிறது.…

Read more

உதவி செய்வதற்காக சென்ற சிறுமி…. திருமணமான வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் விஜயராஜ்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு விஜயராஜ் புதுவை மாநிலம் பங்கூரில் தங்கி இருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது விஜயராஜுக்கும், அதே கம்பெனியில் வேலை பார்த்த…

Read more

சேவை வரி வசூலித்த விவகாரம்…. வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு…. நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் 24 வயது உடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தனது நண்பருடன் திருநெல்வேலியில் இருக்கும் ஹோட்டலுக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அவர்கள் 1600 ரூபாய்க்கு மது குடித்தனர். அந்த ஹோட்டல்…

Read more

மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. கணவருக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜடையம்பட்டி கிராமத்தில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் சென்னையன் தனது மனைவி ஆஷா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த அரூர்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்….. புரோக்கருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்கும் புரோக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு இருளப்பன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

8 வயது சிறுமிக்கு தொந்தரவு…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

விசாரணை அறிக்கை வழங்க தாமதம்…. குமரி வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுபாறை பகுதியில் டேவிட் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடையால் கிராம நிர்வாக அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிலம் இருக்கிறது. இது தொடர்பாக டேவிட் தாசுக்கும், வனத்துறையினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது. கடந்த…

Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் கொலை…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உலிபுரம் நரிக்கரடு பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது தந்தை பழனி வீட்டிற்குள் நுழைந்து…

Read more

அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கு…. 4 பேருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கபிலர் தெருவில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இவருக்கு ராஜன், ராமச்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அண்ணன், தம்பி இருவரையும் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த சந்தோஷ், விஜய், பரமேஷ்,…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. கட்டிட தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஞானவேல் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் தர்மபுரி அனைத்து மகளிர்…

Read more

லஞ்ச வழக்கில் சிறை தண்டனை…. நெஞ்சு வலிப்பதாக கூறிய முன்னாள் அரசு ஊழியர்…. தீவிர சிகிச்சை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1997-ஆம் ஆண்டு அருணாச்சலம் தென்குமரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புதிய மின் இணைப்புக்கு சான்றிதழ் பெறுவதற்காக விவசாயி விண்ணப்பித்திருந்தார். அப்போது…

Read more

உரிமம் அளிக்க லஞ்சம்…. கடலூர் துறைமுக அதிகாரிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சலங்கைகார தெருவில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2002-ஆம் ஆண்டு தனது இழுவை படகை கடலூர் துறைமுகம் எல்லையில் இயக்குவதற்கு உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்துள்ளார். அப்போது கடலூர் துறைமுக அலுவலக நிர்வாக அலுவலர் முகமது…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கீச்சிப்பாளையம் பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவீன் குமார் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த…

Read more

விபத்தில் இறந்த வாலிபர்…. நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரபெருமாநல்லூர் புது காலணியில் வசித்த சந்துரு கடந்த 2019-ஆம் ஆண்டு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் திருநாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து மோதிய விபத்தில் சந்துரு உயிரிழந்தார். இந்நிலையில் சந்துருவின் குடும்பத்தினர் கடலூர்…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புது ஜெயில் ரோடு பகுதியில் போலீசார் கடந்த 2013- ஆம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 25 கிலோ கஞ்சாவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி…

Read more

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. கூலி தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் கூலி வேலை பார்க்கும் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீசியன்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்திராகாந்தி நகரில் எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியையும், குழந்தையும் விட்டு பிரிந்து வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சதீஷுக்கு கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

இ-மெயில் ஐடியை ஹேக் செய்த ஊழியர்…. மனைவி அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வியாபாரிக்கு சிறை தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் கோழி கடை அமைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு சேகர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

ஐஸ்கிரீம் மாற்றி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்…. ரூ.5 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பேச்சிமுத்து தனது நண்பருடன் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து 2 மில்க் வித் ஐஸ் கிரீமை பேச்சிமுத்து ஆர்டர் செய்துள்ளார். ஆனால்…

Read more

திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு வருவாய்துறையினரும், குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு பொள்ளாச்சி குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ராஜு என்பவர்…

Read more

கரும்பு ஜூஸ் வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஹாசா(21) என்பவர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் ஹாசா கரும்பு…

Read more

5-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் ராமராஜ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதில் சௌமியா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி…. காதலனின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூரக்காடு கீழத்தெருவில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் மோகன் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகாலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

Other Story