“உயிர் போகுதே” என தத்தளித்த மான்.. தும்பிக்கையால் தூக்கிய யானை.. மனிதர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுத்த நிஜ ஹீரோவின் அதிரடி மீட்பு..!!!
குவாத்தமாலா சிட்டியில் உள்ள லா அரோரா உயிரியல் பூங்காவில், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த மான் ஒன்றை யானை ஒன்று தனது தும்பிக்கையால் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள், யானையின் இந்த சமயோசித…
Read more