இது கண்டிப்பா? அல்லது சித்திரவதையா?… கதறும் குழந்தையின் கால்கள் மீது ஏறி நிற்கும் கொடூரக் காட்சி… உலகமே கண்டனம் தெரிவிக்கும் செயல்..!!!
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ காண்போரின் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது. அதில், படுக்கையில் அழுது கொண்டிருக்கும் ஒரு சிறு குழந்தையின் கால்களின் மீது பெற்றோர் ஏறி நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குழந்தையின் வலியை உணராமல், அதன் மென்மையான…
Read more