“ஐயோ.. அங்க போகாதீங்க, கையை வச்சிடாதீங்க, தயவுசெஞ்சு கீழ இறங்கி வந்துடுங்க!” எக்ஸ்பிரஸ் கூரையில் ஏறி வாலிபர் செய்த அந்த நெஞ்சை உலுக்கும் பயங்கர வீடியோ..!!

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள இடார்சி இரயில் நிலையத்தின் வெளிச் சிக்னல் அருகே வியாழக்கிழமை அன்று ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் நேபாளத்தைச் சேர்ந்த 28 வயதான பகதூர் என்ற வாலிபர், தனது மனைவி நேகா மற்றும் இரண்டு…

Read more

Other Story