பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!
மதுரையில் இருந்து சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை கடந்து சென்றபோது பின்னால்…
Read more