தமிழக விவசாயிகளே…. விதைப் பண்ணை அமைக்க உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வேளாண் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ள உழவன் செயலியை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த செயலி மூலமாக விவசாயிகள் பெரிய அளவில் லாபம் அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விதை பண்ணை…
Read more