“மின்விசிறிக்கும் இனி மூளை உண்டு” – தூக்கத்திலும் உங்களைக் கண்காணிக்கும் மெகா கண்டுபிடிப்பு.. வைரலாகும் வீடியோ…!!!
பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பங்கஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தூக்கத்தின் நிலைக்கு ஏற்ப தானாகவே இயங்கும் மின்விசிறியை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் நள்ளிரவில் அதிக குளிர் அல்லது வெப்பம் காரணமாகத் தூக்கம் கலைவதைத் தவிர்க்க விரும்பிய…
Read more