“பலமுறை உல்லாசமாக இருந்தோம்”… இப்ப வீடியோ எடுத்து மிரட்டுகிறார்… கல்லூரி பேராசிரியர் மீது மாணவி புகார்.. பரபரப்பு சம்பவம்.!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு மாணவி ஆராய்ச்சி படிப்பு படித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்த மாணவிக்கு 27 வயது ஆகும் நிலையில் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் நேற்று இவர் ஒரு புகார்…

Read more

“நீண்ட நாட்களாக நடந்த அந்தப் பிரச்சனை”… 3 சகோதரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் கிராமம்..!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள அகியபூர் கிராமத்தில் மந்து சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் முகியா என்பவருக்கும் மந்து சிங்கிற்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் இரு…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழுகை செய்த நபர்.. தீவிர விசாரணை..!

ஆந்திர மாநிலத்தில் மேல் திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள், தொழுகைகள், போராட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த கார்”… சகதியில் சிக்கி நீண்ட நேரமாக வெளிவர முடியாமல்… துடிதுடித்து பலியான உயிர்… பெரும் சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த…

Read more

“பஸ் ஸ்டாண்டில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர்”… சரித்திர பதிவேடு குற்றவாளி… அப்படியே தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி ஆக்சன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்”… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… துடிதுடித்து பலியான உறவினர்… துக்க வீடாக மாறிய சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கஜூரி கரவுட்டா கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது மணமகன் அழைப்பின் போது உறவினர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அந்த ஊர்வலத்தில் ராம்பூர் ஜூரியாவை சேர்ந்த ராஜன் (30) என்பவர் கலந்து கொண்ட…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

“நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ.35 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி உள்ளது. இங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றனர். தீ மள மளவென எரிந்ததில் டாஸ்மாக் கடை முழுவதும்…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

“அலாரம் அடித்தும் யாரும் வரல”… JUST 15 MINUTES… காரோடு பறந்த இருவர்… திருட்டு வேலையிலும் Speed-ஆ இருக்காங்க… வீடியோ வைரல்..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹல்லா ஜானியன் பகுதியில் அஜித் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 2 திருடர்கள் வெளியே நின்று கொண்டிருந்த காரை திருடுவதற்காக முயற்சி…

Read more

“இரவு நேர ரோந்து பணி”… பாலத்தின் மீது ஜோராக நடந்த விற்பனை… வசமாக சிக்கிய நபர்… பாட்டில் பாட்டிலாக பறிமுதல்..!!

பாளையங்கோட்டை மதுவிலக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக முருகராஜ் என்பவர் இருக்கிறார். இவரது தலைமையில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முருகன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மது விற்பனை செய்து நடந்து கொண்டிருப்பது…

Read more

“பச்சிளம் குழந்தையின் அழுகுரல்”… ஓடோடி சென்று பார்த்த மக்கள்… துணி பைக்குள் சுற்றி… எப்படித்தான் மனசு வந்துச்சோ…? போலீஸ் விசாரணை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கிரன் விடுதி அருகே மேயா குளக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்த நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை…

Read more

“சென்னையில் உள்ள வீடு”… 10 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஊழியர்கள்… திடீரென மும்பையில் உள்ள முதலாளிக்கு சென்ற ஷாக் தகவல்… பரபரப்பு புகார்..!!

சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவம் பற்றி விமர்சனம் செய்தவர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இயல்பு…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

“கொரோனாவில் உயிரிழந்த கணவன்”… 2 மகன்களோடு குடிசை வீட்டில் வசித்த பெண்… திடீரென பற்றி எரிந்த தீ… 4 பேர் உடல் கருகி பலி..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில்…

Read more

“180 கிலோ பொருள்”… இலங்கைக்கு கடத்த முயன்றதாக ரகசிய தகவல்… 3 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை பகுதி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வேதாளை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சாவை கடத்துவதற்காக…

Read more

“வாக்கிங் சென்ற ஐஏஎஸ் அதிகாரி”… திடீரென பாய்ந்த நாய்.. 2 முறை கடித்து குதறியதால் பரபரப்பு..!!

சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார் மீது வேகமாக மோதிய லாரி”… துடி துடித்து பலியான 6 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

“ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமி”.. திடீரென கடத்தி… ஓடும் காரில் வைத்து கதற கதற.. 2 முறை கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க சென்ற ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்”… ஸ்டேடியத்தில் வைத்து மகன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு..!!!

பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த மே 3 ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியை காண்பதற்காக டைமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“நாயின் வாயில் ரத்தக்கறை”… உரிமையாளர் கொடூர மரணம்… கருணை கொலை முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீடிக்கும் மர்மம்‌‌.!!

ஹைதராபாத்தில் பவன் குமார் என்பவர் மர்மமான சூழலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத் பகுதியில் உள்ள மதுரா நகரில் பவன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ஹஸ்கி இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

“பக்தி பரவசத்தோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டி”… கண்ணிமைக்கும் நொடியில் வாலிபர் செய்த வேலை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

பீகார் மாநிலம் ரக்சௌல் நகரில் மார்வாரி பஞ்சாயத்து கோவில் அமைந்துள்ளது. இங்கு 80 வயதான கீதா தேவி என்பவர் தரிசனத்திற்காக வந்திருந்தார். அப்போது அவர் இறைவனின் முன் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரின்…

Read more

“யாருமே வெளிய வரல”… கடும் துர்நாற்றம்… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… படுக்கையில் கணவனின்… பதற வைக்கும் சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன்  மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் பகுதியில் லட்சுமணன்(45) – ருக்மணி பாய்(40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களாக…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…

Read more

“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!

மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…

Read more

“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…

Read more

“தஞ்சை பெரிய கோவிலில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்கள்”…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தமிழகத்தின் சிற்பக் கலைக்கும், கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், உள்ளூர் பக்தர்கள் தினசரி வருகை புரிவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை…

Read more

“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…

Read more

“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தக ஊழியர்… குடிபோதையில் இருந்தாரா…?விசாரணையில் போலீஸ்….!!

சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை…

Read more

“ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பொருள்”… பெண்கள் உட்பட 5 பேர் கைது… பட்ட பகலில் நடந்த சம்பவம்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில்…

Read more

“6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்”… பின்னர் படுக்கையறைக்கு சென்று… கண்ட காட்சியை கண்டு கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா நவி மும்பையில் கன்சோலி பகுதியில் பிரியங்கா காம்ப்ளே(26) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். சமீப காலமாக பிரியங்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் பிரியங்கா…

Read more

“காதல் திருமணம் செய்த மகள்”… நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பு… கோபத்தில் திருமண நிகழ்ச்சியில் சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி… பரபரப்பு சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் ஷிர்புர் தாலுகா பகுதியில் கிரண் மாங்களே(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு திருப்தி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புனே மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவரை காதலித்து வந்த…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“கிடைத்த ரகசிய தகவல்”.. சோதனையில் சிக்கிய 15 கிலோ பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் ரயில் நிலையத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தன்பாத் விரைவு ரயில் ஒன்று ரயில் நிலையத்தில்…

Read more

“காட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் ஆதிவாசி மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது…

Read more

Other Story