இரட்டை இலை சின்னம் முடக்கம்?… இபிஎஸ்-க்கு அடுத்த சிக்கல்… நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!!!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவின் மீது மார்ச் 29ஆம் தேதி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உள்ளது. அதிமுகவுக்கு தான் தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும்…

Read more

#BREAKING: பெங்களூர் குண்டு வெடிப்பு – 4 பேர் கைது…!!

பெங்களூரு ராமேஸ்வரம் காபேயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நான்கு பேரை கைது செய்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. சிசிடிவியில் சந்தேகத்திற்கு இடமான நடையுடன் காணப்பட்ட தொப்பி அணிந்த நபரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  அவர்…

Read more

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…. பொன்முடி வழக்கில் நாளை விசாரணை….!!

வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த ஜனவரி இரண்டாம் தேதி உச்சநீதிமன்றத்தில் அவர்…

Read more

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்…!!!

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், துபாயில் நீண்ட காலமாக தலைமைறைவாக இருந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். துபாயில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ்…

Read more

நாளை தான் கடைசி! உள்ளேயா? வெளியேயா?… செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 28ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே மனு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போதே, பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்று மருத்துவ அறிக்கையை காட்டி அவருடைய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.…

Read more

“தொண்டையில் பிரச்சினை” இன்று ஆஜராக முடியாது…. மன்சூர் அலிகான் கடிதம்…!!

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது திரையுலகினர் மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது . இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு தேசிய மகளிர்…

Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை….!!!!

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை கடந்த 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

Read more

BREAKING: விசாரணை வளையத்திற்குள் திமுக MP… பெரும் பரபரப்பு…!!!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஏற்கனவே கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ஐடி அதிகாரிகள் ஜெகத்ரட்சகனிடம்…

Read more

இதை வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது…. ED க்கு உச்சநீதிமன்றம் காட்டம்…!!!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்துகொண்டு , அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், விசாரணைக்கு அழைத்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் தானாக வந்து குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும்,…

Read more

செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டாரா? ட்விஸ்ட் …!!!!

செந்தில் பாலாஜி விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் ED துருவி துருவி மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி…

Read more

தஞ்சை: குப்பையில் கொட்டப்பட்ட சத்து டானிக் மருந்துகள்….!!

நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் 200 சத்து டானிக் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சத்து டானிக் வழங்காததால் மருந்துகள் கடந்த மாதம் காலாவதி ஆகியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு வழங்காமல் சத்துட்டானிக் மருந்துகளை வீணாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

Read more

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணை…. சென்னை உயர்நீதிமன்றம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் மனு மீதான வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்குமா? சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்குமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.…

Read more

Breaking: விலகிய நீதிபதியிடமே சென்ற செந்தில் பாலாஜி… சற்றுமுன் உத்தரவு…!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுக்க பணம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாகத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்…

Read more

அடுத்தடுத்து வலையில் சிக்கும் இரண்டு அமைச்சர்கள்… திமுகவுக்கு புதிய தலைவலி…!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தாலும் மறுபக்கம் அமைச்சர்கள் அடுத்தடுத்து வருமானவரித்துறை வலையில் சிக்கிக் கொள்கின்றனர். சமீபத்தில் கூட அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானவரித்துறை இடம் சிக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.…

Read more

250 கேள்விகளுக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி… அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்..!!

தமிழகத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்த நிலையில் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம்…

Read more

Breaking: விடிய விடிய விசாரணை…. சிக்கி தவித்த பொன்முடி…!!!

அமைச்சர் பொன்முடியின் வீடு,அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது; ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பொன்முடியிடம் விடியவிடிய தூங்கவிடாமல் விசாரணை நடைபெற்றுள்ளது. பின் அதிகாலை 4 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை இறுதி விசாரணை…. பரபரக்கும் தமிழகம்…!!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதி கார்த்திகேயன் நாளை விசாரணை மேற்கொள்ளவுள்ளார். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் 3வது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை”…. தயாராக இருக்கும் அமலாக்கத்துறை…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம்…

Read more

செந்தில் பாலாஜியிடம் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை…. செந்தில் பாலாஜி கூறியது என்ன..??

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சு வலியால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன், அமலாக்கத்துறை அதிகாரிகாளால் தான் கடுமையாக நடத்தப்பட்டதாகவும்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: காரணம் என்ன…? இன்று தொடங்குகிறது விசாரணை…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த…

Read more

சற்றுமுன்: 4 ராணுவ வீரர்கள் மரணத்தில் திடீர் திருப்பம்….. பெரும் பரபரப்பு…!!!

பஞ்சாபில் கடந்த வாரம் தமிழக வீரர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தனர். இந்நிலையில் நான்கு பேரில் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது தனிப்பட்ட காரணத்தால் நான்கு வீரர்களையும் சக ராணுவ வீரர் சுட்டுக்கொன்றது…

Read more

“மதுபான கொள்கை முறைகேடு வழக்கு”…. உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பேன்…. -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகினார். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (ஏப். 16) காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில்…

Read more

செல்பி சர்ச்சை…. பிருத்வி ஷாவுக்கு அதிர்ச்சி…. விசாரணைக்கு ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!!

மும்பை உயர்நீதிமன்றம், பிரித்வி ஷா மற்றும் காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூன் மாதம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவுக்கும், சமூக வலைதளங்களில்  பிரபலமான சப்னா கில்லுக்கும் இடையே ‘செல்பி’ தொடர்பாக சில காலத்திற்கு…

Read more

#justin: ஓபிஎஸ் வழக்கு நாளை மறுநாள் விசாரணை…. ஐகோர்ட் அறிவிப்பு ….!!!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை கோரிய வழக்கு ஏப்ரல் 20-ல் நடைபெறுவதாக இருந்த நிலையில், நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த வழக்கை…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு…. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…. டென்ஷனில் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்சனைகள் நிலவும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். இந்நிலையில் எடப்பாடி…

Read more

BREAKING: EPS-க்கு எதிராக விசாரணை…. அரசு அனுமதி….!!!!!

EPS-க்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், இபிஎஸ் இடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அதிமுக…

Read more

“குற்றவாளியின் பிறப்புறுப்பில் தாக்கியது ஏன்”… பற்கள் பிடுங்கிய விசாரணையில் அம்பலமாகும் பகீர் தகவல்கள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய…

Read more

#BREAKING: ஓபிஎஸ் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு…..!!!!!

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன் ஓபிஎஸ் மனு விசாரணைக்கு வந்தது. அதில், இதே காரணத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி…

Read more

பொதுச்செயலாளரான இபிஎஸ்…. இன்று விசாரணைக்கு வருகிறது ஓபிஎஸ்ஸின் புதிய வழக்கு…..!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அது மட்டும்…

Read more

நடிகை ருச்சிஸ்மிதா மர்ம மரணம்…. தாயார் சொல்வது என்ன?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

ஒடிசா மாநிலத்தில் பிரபலமான நடிகை மற்றும் பாடகியாக வலம் வந்தவர் ருச்சிஸ்மிதா குரு. இவருடைய வீடானது போலாங்கீர் மாவட்டத்திலுள்ள தலபலிபடா பகுதியில் இருக்கிறது. சுடாபடா பகுதியிலுள்ள தன் மாமா வீட்டில் தங்கயிருந்து அவர் ஆல்பங்களில் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாமா…

Read more

“40 பேரின் பல்லை பிடுங்கிய காவல் அதிகாரி”…. இப்படி ஒரு விசாரணையா…? பரபரப்பில் தமிழகம்…!!

திருநெல்வேலியில் போலீசார் விசாரணையின் போது குற்றவாளிகளின் பல்லை பிடுங்கும் செய்திதான் தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ‌ பல்பீர் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிறு சிறு…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் அவசர வழக்கு…. இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு….!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலையே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை…

Read more

திரும்ப திரும்ப கேக்குற நீ!.. விசாரணையில் 10 மணி நேரம் ஒரே கேள்வி!.. சிதறி ஓடிய முன்னாள் துணைமுதலமைச்சர்..!!!

10 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்ளை ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ்…

Read more

இளம் பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் அருகே ஒட்டப்பட்டி கிராமத்தில் சொக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சின்னம்மாள் (20). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னமாளை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.…

Read more

கொடூரம்… 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்து கொடுமை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்து மதுசூதனிடம் என்னுடைய மகள் எங்கே? என கேட்டு இருக்கின்றனர். ஆனால் அவரிடம்…

Read more

மனைவியின் கள்ளக்காதலனை பழிவாங்குவதற்காக… கணவன் செய்த செயல்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரூபி தேவி – நிரஜ் தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த  தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றது. இருப்பினும் நிரஜ் மனைவி முகேஷ் என்ற நபருடன்…

Read more

“நாகப்பட்டினத்தில் திக் தி க்” தம்பியின் காதலால் உயிரை விட்ட அண்ணன்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் வீரமணி என்பவருடைய மகன் தினேஷ் (23) குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கு… முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் கலசபாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்மகும்பல் ரூ.80 லட்சத்தை திருடி சென்றுள்ளது. திருட்டு நடைபெற்ற மூன்று தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்தபோது அபாய மணி ஒலிக்காதது…

Read more

பெண் விஷம் குடித்து தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டிபுதூரில் இளஞ்செழியன் – செல்லம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ஆம்…

Read more

OMG: அரசு மருத்துவமனையில் நாய் கடித்து குதறியதில் ஒரு மாத குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜவாய்பந்த் பகுதியில் மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிரோகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகேந்திர குமாரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ரேகா தன்னுடைய 3 குழந்தைகளுடன் மருத்துவமனையில்…

Read more

திருமணத்திற்கு மறுத்த காதலி… காதலனின் கொடூர செயல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த லீலா பவித்ரா நீலமணி என்ற பெண் பெங்களூருவில் வசித்து வந்தார். இவர் தினகர் பனாலா  என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் லீலா தனது  காதலை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் ஜாதி காரணத்தினால் அவரது பெற்றோர் லீலாவின்…

Read more

என்னால வலி தாங்க முடியல…? அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண்… இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் அருகே நாடாக்குடி பகுதியில் மலர்க்கொடி(49) என்பவர் வசித்து வந்தார். இவர் சர்க்கரை நோய் வியாதி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று…

Read more

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமராக்கி தெற்கு பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தமராக்கி அருகே…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சப் – இன்ஸ்பெக்டரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரை சந்தித்து விட்டு படிக்கட்டில்…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறி பண மோசடி… சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கி கணக்கு பற்றி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்…

Read more

நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியில் செல்வராஜ் என்பவரது மகன் சசிகுமார் (27) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிகுமார்…

Read more

கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

அடக்கடவுளே… செல்போன் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை மாவட்டத்தில் தயாராம் பரோட் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று அவரது பண்ணை வீட்டில் இருந்த நிலையில் அவரது உறவினரான தீபக் என்பவர் தயாராம் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ நடைமுறை… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

மத்திய பா.ஜ.க அரசு பாதுகாப்பு படையினருக்கு “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அந்தத் திட்டத்தின் கீழ் சில ஓய்வூதிய பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் 9-ம் தேதி அது தொடர்பான விவகாரத்தை விசாரித்த…

Read more

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு… பெரும் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே சித்தமல்லி கடை தெருவில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின்…

Read more