“3 நாட்களாக போனை எடுக்கல”… வீட்டிற்கு சென்ற மகள்… அழுகிய நிலையில் கிடந்த தாய் தந்தையின் சடலம்…. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காட்டுபரமக்குடி பகுதியில் நாகசுப்பிரமணியன் என்ற 75 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு தனலட்சுமி (70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்களும் ஒரு மகளும்…
Read more