“இளைஞரை அடித்துக் கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்”… ராமநாதபுரம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்…!!!
ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more