“காணாமல் போன கணவர்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பலே பிளான்… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜா என்பவருடன் ஆர்த்திக்கு…

Read more

அதிர்ச்சி…! வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு… தவிக்கும் பெண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற…

Read more

பரமக்குடியில் நடிகர் கருணாஸ் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு…. பரபரப்பு.!!

ராமநாதபுரம் பரமக்குடியில் நடிகர் கருணாஸ் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. 2024 மக்களவைத் தேர்தலில் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ராமநாதபுரம் பரமக்குடியில் திமுக கூட்டணியில் உள்ள ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ்…

Read more

என்னடா இது OPS-க்கு வந்த சோதனை…. ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு ஓபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடும் நிலையில், இறுதி நாளான இன்று கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…

Read more

ராமநாதபுரத்தில் மற்றொரு சுயேட்சை வேட்பாளர்….ஓபிஎஸ்-க்கு வந்த புதிய சிக்கல்…!!!

ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ், பலா, திராட்சை சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். அவருக்கு எதிராக களமிறங்கியுள்ள மற்றொரு சுயேச்சை  வேட்பாளரும்,ஓ.பன்னீர்செல்வமும் மா, பலா, வாழை போன்றவற்றை சின்னமாக ஒதுக்கக் கோரியுள்ளார். இருவருக்கும் பழ வகைகளில் ஒன்றை சின்னமாக…

Read more

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் ED அதிகாரிகள் சோதனை.!!

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் பெருநாழி அருகே கொக்காடி கிராமத்தில்…

Read more

சத்துணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி…. பரபரப்பில் பெற்றோர்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு…

Read more

தமிழகத்தில் டிச-23 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…

Read more

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார் . கீழக்கரை திருபுத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கல நாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை…

Read more

மழையில் நனையாமலிருக்க உதவியாளருக்கு குடை பிடித்த ஆட்சியர்…. இதுவல்லவா பெரிய மனசு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆருத்ர தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் ஆட்சியர் விஷ்ணு, ராமநாதபுரம் புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியருக்கு…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த ஆட்சியர்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்துள்ளார். நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில் குழந்தைகள் நலம், தோல் சிகிச்சை, பொது மருத்துவம், பல் மருத்துவம்,…

Read more

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் ஜெயில்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

நாடு முழுவதும் தற்போது 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. 2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும்…

Read more

BREAKING: கனமழை: இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு…!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில்,…

Read more

காப்பீடு திட்டத்தில் 65 கிராமங்கள்…. குவிந்த மனுக்கள்…. நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி….!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை இல்லாத கிராமங்களாக…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மருது பாண்டியரின் குருபூஜை விழா வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதியும், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அக்டோபர் முப்பதாம்…

Read more

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா… 46 கிடா பலி கொடுத்து கறிவிருந்து ….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு கிராமத்தில் உள்ள எல்லை பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு 46…

Read more

தமிழகத்தில் இங்கு நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!

மதுரை மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 11 ஆம் தேதி மதுபான கடைகள் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று(செப்-9) முதல் 144 தடை உத்தரவு…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று  முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியான அறிக்கையில், ராமநாதபுரம்…

Read more

ராமநாதபுரத்தில் நாளை முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை…

Read more

தமிழகத்தில் இங்கு செப்-9ஆம் தேதி முதல் அக்-31ஆம் தேதி வரை 144 தடை…. வெளியானது அறிவிப்பு…!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியான…

Read more

தமிழகத்தில் செப்-11, 18 இல் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆரோக்கிய மாதா திருவிழாவை ஒட்டி செப்டம்பர் 8ஆம் தேதி நாகை…

Read more

முகூர்த்த நேரத்தில் தாலியை பிடுங்கிய மணப்பெண்…. அதிர்ந்துபோன மாப்பிளை… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான பட்டதாரி இளைஞர் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் 21 வயதான பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் செய்ய…

Read more

இந்த மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு வந்ததே நான் தான்; C.M ஸ்டாலின் பெருமிதம்!!

ராமநாதபுரத்தில் கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பகை எனில் குற்றம் வரினும் தொலையாது என்ற  கலித்தொகைக்கு இலக்கணமாம் வீர மிகுந்த இராமநாதபுரம் மண்ணுல…  கழக தீரர்களான  நாம கூடி இருக்கின்றோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், இறையியல் வளர்ச்சிக்கும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின்…

Read more

முதல்வர் வருகையால் பலத்த பாதுகாப்பு….. நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் இன்று திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார். இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டத்தை சேர்ந்த…

Read more

இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின்…

Read more

இராமநாதபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி  வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம் மாயா குளம் பகுதியில் நேற்று…

Read more

இலங்கையின் அட்டூழியம்…. 9 தமிழக மீனவர்கள் கைது…. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு….!!

இலங்கை அரசு அவ்வப்போது தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்வதையும் அதன் பிறகு விடுதலை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் பகுதியை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் திங்கள் அன்று இரண்டு இழுவை…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந் மாவட்டம் தெரியுமா…??

ராமநாதபுரத்தில் இன்று (ஜூலை 17ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாணவர் மாணவர்களின்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜூலை 17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஜூலை 17ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்…. ஜூலை 17 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

ராமநாதபுரத்தில் ஜூலை 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாணவர் மாணவர்களின் நலனை…

Read more

#BREAKING : ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!!

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை முன்னிட்டு 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.. 17ஆம் தேதி விடுமுறை…

Read more

ஆட்சியரை தள்ளிவிட்ட நபர்… சாட்டையை சுழற்றிய காவல்துறை… அதிரடி கைது..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இந்நிலையில் அரசு விழாவில் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை…

Read more

BREAKING: ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு…!!

ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று அரசு விழாவின்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் MP. நவாஸ் கானுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கீழே தள்ளப்பட்டார். அவரை தள்ளிவிட்ட…

Read more

BREAKING: நாளை(ஜூன் 13) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வரும் நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஜூன்13) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் ஜூன் 24ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நீங்கள் ராஜ்பவனுக்கு வர வேண்டும்…. மீனவர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும்…. ஆளுநர் ஆர்.என் ரவி….!!

தமிழக ஆளுநர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். நேற்று முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது தேவிபட்டினம் நவபாஷனா கோவில், கடலடைத்த பெருமாள் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 10-ஆம் தேதி வரை…. சூப்பர் வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

8 தமிழக படகுகள் அரசுடைமையாக்கிய இலங்கை…. மேலும் 1 நிபந்தனை விதித்து… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற ஏராளமான மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட…

Read more

ஏமாற்றிய பருவமழை…. விவசாயிகளின் சூப்பர் பிளான்…. நெல்லுக்கு கிடைத்த அமோக விலை…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் பருவமழை பொய்த்தது. ஆகவே அங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரால், அருகே உள்ள பல கிராமங்களில் நெல் விவசாயம் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்டது.…

Read more

விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் ஈட்டும் சூப்பர் திட்டம்… வெளியான தகவல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலம்  நெல் கொள்முதல் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று…

Read more

தொழில்முனைவோருக்கு வங்கி கடன் உதவி…. ரூ.75 லட்சம் மானியம்…. விண்ணப்பிக்கும் முறை….!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்…

Read more

பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை… வீட்டிற்கு வருவதற்குள் நேர்ந்த சோகம்… 4 பேர் பரிதாப பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் என்ற பகுதியில் வசிப்பவர் சின்ன அடைக்கான்(28). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்த இவருக்கு சுமதி (25) என்ற  மனைவி இருந்தார். சுமதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17-ந் தேதி…

Read more

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி…. பயிற்சி கையேடுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி யூனியன் கூட்ட அரங்கில் வைத்து  2 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சி முகாம்  வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதற்கு மாவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளர்…

Read more

40 வீரர்கள் நினைவு தினம்…. மரக்கன்றுகளை நட்டு… நடைபயணம் மேற்கொண்ட 2 வாலிபர்கள்…!!!

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்நாளில் கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாக உணர்வை போற்றும்…

Read more

கற்பை சூறையாட ஒரு தினமா? காதலர் தினத்துக்கு எதிர்ப்பு.. நகர் முழுவதும் சுவரொட்டிகள்..!!!

உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே நேரத்தில் எதிர்ப்பும் இருக்கிறது. இதை எதிர்த்து மதம் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பை ஆர்ப்பாட்ட வடிவங்களிலும் போஸ்டர் வடிவங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு…

Read more

4 நாட்களாக காத்திருப்பு…. மிதவை கப்பல், மீன்பிடி படகுகள்…. மீன்பிடிக்க செல்ல தடை….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது நாளாக நேற்று 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் மற்றும் கடல்…

Read more

கண்களில் கருப்பு துணியை கட்டி… நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்..!!!

மாற்றுத்திறனாளிகள் கருப்பு துணியை கண்களில் கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு இருக்கும் மாற்று திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து…

Read more

பாரப்பா.! தலையில் கரகம் வைத்து நடனமாடிய கலெக்டர்… ராமேஸ்வரத்தில் கோலாகல சமத்துவ பொங்கல்..!!!

சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து நடனம் ஆடினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் இருக்கும் பள்ளியில் சுற்றுலாத்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று…

Read more

இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்து வைத்த சமத்துவ பொங்கல்… கீழராமநதியில் மக்கள் கொண்டாட்டம்…!!!

கீழ ராமநதி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே இருக்கும் கீழராமநதி ஊராட்சியில் ஏராளமான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அங்கு இருக்கும் ஊராட்சி அலுவலகம் முன்பாக சமத்துவ பொங்கல் விழா…

Read more

3.96 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நடைபெற்றது. அதன்படி ரேஷன் கார்டு வைத்துள்ள 3,52,578 பேர் மற்றும் இலங்கை தமிழர்கள் உட்பட மொத்தம் 3,96,403 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 776 ரேஷன் கடைகள் மூலமாக…

Read more

Other Story