நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இனி…. ஒரே மாதிரி போர்டு…. ரயில்வே அமைச்சர்….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் ரயிலில் சவுகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். அதே சமயம் பயணிகளின் வசதிக்காகவும் இந்திய ரயில்வே பல்வேறு புதிய…

Read more

வருது வருது “வந்தே மெட்ரோ” வந்தே பாரத் விட இது வித்தியாசம்…. ரயில்வே அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

பார்வையாளர்களே!… இது விமானமா (அ) ரயிலா?…. மத்திய அமைச்சர் பகிர்ந்த புகைப்படம்….. பதில் சொல்ல ரெடியா?….!!!!

மத்திய ரயில்வேத்துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், படுக்கை ஒன்றில் வசதியாக படுத்திருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை ரயில்வே அமைச்சர் பகிர்ந்திருந்தார். ரயில்வே அமைச்சர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்…

Read more

Other Story