முத்தமிழ் பேரவை விருது விழா… முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ… முதல் ஆளாக நிச்சயம் வருவேன்… முதலமைச்சர் மு க ஸ்டாலின்…!!!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் ஐம்பத்து ஒன்றாவது ஆண்டு விழா மற்றும் இசை, நாட்டிய விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். விழாவில் உரையாற்றிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை…
Read more