தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி மாதம் தோறும் தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் தேர்வு நடத்தி தயார்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்து முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…

Read more

Other Story