“ஒரே ராத்திரியில எல்லாத்தையும் மாத்த முடியாது..!” – டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து தவெக அமைச்சர் ஓப்பனா சொன்ன ‘அந்த’ உண்மை..!!”

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 11ஆம் தேதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட உத்தரவிட்டார். இதனையடுத்து, கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ்,…

Read more

Other Story