பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. உதவி மையத்தில் பணியாற்ற மே 22க்குள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை ஆட்சியர் அறிவிப்பு….!!!
பெண்களுக்கு உதவும் விதமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணிக்கு மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் விதமாக…
Read more