பிரசவ வலியால் துடித்த பெண்… 108 ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு…!!!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குரலரசி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் விரைந்து…
Read more