க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மார்ச்-15 முதல் புதிய முறை அமல்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் க்ரெடிட் கார்டுகளுக்கான குறைந்தபட்ச செலுத்தும் தொகையை (Minimum Amount Due) உயர்த்தியிருக்கிறது SBI. க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், அம்மாதத்திற்கான முழு…

Read more

ஆன்லைன் பரிவர்த்தனை… OTP- க்கு பதிலாக புதிய முறை விரைவில் அறிமுகம்…!!!

ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது கட்டணத்தை சரிபார்க்க ஓடிபி வசதியை பயன்படுத்தி வருகின்றோம். இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் இந்த கொள்கையை பின்பற்றி வருகின்றன. இருந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை சரி பார்ப்பதற்கு மற்றொரு புதிய வழிமுறையை…

Read more

Other Story