மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனர்கள்…. பெண்களுக்கு வெய்யமா மகிழ்ச்சியான செய்தி…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு…

Read more

BREAKING: மூட்டை மூட்டையாக சிக்கியது…. அதிமுகவுக்கு சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 161 மூட்டைகளில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக…

Read more

ஒருவர் வங்கி கணக்கில்…. எவ்வளவு பணம் வைக்கலாம் தெரியுமா…??

சேமிப்புக் கணக்கு என்பது தேவைக்கு பணத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு விருப்பமாகும். புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் வீணான செலவினங்களை விட சேமிப்புக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். ஆனால் உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைக்கலாம் தெரியுமா..? அதாவது…

Read more

இனி 5 அல்ல 3 தவணையில் பணம்…. கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி…!!

தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து தவணைகளாக மொத்தம் 14000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகளாக…

Read more

இனிமேல் பல நாட்கள் காத்திருக்க வேண்டாம்…. ரயில் பயணிகளுக்கு வந்த நல்ல செய்தி…!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில்  ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தவறுதலாக பணம் பிடித்தமானால், ஒரு…

Read more

செல்போனுக்கு பின்னாடி பணம் வைக்குறீங்களா…? ஆபத்து நிச்சயம்… என்ன நடக்கும் தெரியுமா…??

பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது பணத்தை கைகளில் வைத்திருக்கும் போன் கவர் பின்னால் வைத்துக்கொண்டு செல்வோம்.…

Read more

நாளை முதல் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000…. தமிழக அரசு அறிவிப்பு…!!

அரசுப் பள்ளியில் +2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருகிறது. அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு, இந்த மாதத்திற்கான உதவித்தொகை நாளை வழங்கப்பட உள்ளது.…

Read more

வங்கி கணக்கில் ரூ.2000…. விவசாயிகளே இன்றே இதை செய்யுங்க… முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

மேல்முறையீடு செய்தவர்களுக்கு வந்தது சூப்பர் நியூஸ்…. இந்த மாதமே 1000 பணம்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர்…

Read more

மக்களே…! ரேஷன் கடைகளில் நாளை பணம் பெறலாம்…. முக்கிய அறிவிப்பு…!!

தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜன 1 அரசு விடுமுறை என்பதால் பணம் இன்று வழங்கப்படவில்லை. நாளை காலை முதல் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என…

Read more

BREAKING: இதற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்…!!!

அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளவும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் எனவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்…

Read more

கனமழையால் ரயில்கள் ரத்து: பணத்தை இன்று திரும்ப பெறலாம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…>!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளநீர் ஆங்காங்கே ஆறு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிலர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் டிவி,…

Read more

பணம் குறித்த புகாரில் வங்கி மெத்தனமா இருக்கிறதா…? உடனே இதை செய்யுங்க…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரம் இந்த வசதிகளால் வாடிக்கையாளர்கள் பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள். பொதுவான பிரச்சனை என்னவென்றால் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் பணம் செலுத்தப்படவில்லை என்பதுதான்.…

Read more

தீபாவளி பண்டிகை: குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000…? வெளியான முக்கிய தகவல்…!!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்…

Read more

வானிலிருந்து கொட்டிய பணமழை…. பைகளில் அள்ளிச்சென்ற மக்கள்…. பரபரப்பு…!!

செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமில் பார்டோஷேக் மக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை…

Read more

தீபாவளிக்கு முன் வங்கிக் கணக்கில் ரூ. 1000 பணம்…? குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்…!!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்…

Read more

தவறாக ரூ.765 கோடி அனுப்பிய விவகாரம்…. வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட வங்கி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (29) என்பவருடைய வங்கிக்கணக்கில் கடந்த 6ஆம் தேதி  SMS இல்  வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்புத்தொகை இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் அந்த வங்கிக்கு சென்று விசாரித்ததில்  வங்கி நிர்வாகிகள் குறுஞ்செய்தி மற்றும்…

Read more

சற்றுமுன்: வங்கிக்கணக்கில் திடீர் 90,00,00,00,000 கோடி…. அடேங்கப்பா..!!

சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் 9000 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் வசிக்கும் ராஜ்குமாருக்கு, TMB வங்கியில் இருந்து 9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக SMS வந்துள்ளது. 15 மட்டுமே இருப்பு இருந்த கணக்கில் வந்த தொகையை கண்டு…

Read more

நாளை மாலைக்குள் அனைவருக்கும் 1000…. வேலையை ஆரம்பித்த தமிழக அரசு…!

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியது. முதற்கட்டமாக ரூ. 1 செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,000 செலுத்தப்படுகிறது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியது. மேலும்,…

Read more

Gpayல் பணத்தை மாற்றி அனுப்பிவிட்டீர்களா…? அப்போ உடனே இதை செய்யுங்க…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங்…

Read more

உஷார்..! OTP பகிராமல் காணாமல் போன பணம்… பாடகி சின்மயி குடும்பத்தினரிடம் நூதன மோசடி…!!

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி குடும்பத்தினரிடம் நூதன முறையில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக, சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய குடும்பத்தாரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். OTP…

Read more

ரிசர்வ் வங்கி அதிரடி..! இனி ரூ.50,000 க்கு மேல் பணம் எடுக்க முடியாது…. வாடிக்கையாளர்களுக்கு புதிய சிக்கல்…!!

ரூ. 50 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் எடுப்பதற்கு ஒரேயொரு வங்கிக்கு ரிசர்வ் வங்கியானது  தடை விதித்துள்ளது. அதாவது பெங்களூருவை மையமாக கொண்டு தேசிய கூட்டுறவு வங்கி (National Co-operative Bank) ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணப் பரிமாற்றம் வைத்திருக்கும்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில்… இனி டிஜிட்டல் முறையில் பணம்…. அமைச்சர் முத்துசாமி புதிய அப்டேட்…!!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொறுப்பேற்றதிலிருந்து டாஸ்மாக்கில் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையின் போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

Read more

மக்களே…! இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக பணம்…. அரசு எடுத்த முக்கிய முடிவு..!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

வேறு அக்கவுண்டிற்கு பணம் அனுப்பிடீங்களா…? இதை உடனே செய்ங்க…! SBI வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி வாடிக்கையளர்களின் நலனுக்காகவும் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் வங்கிகளின் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும்போது வேறு அக்கவுண்ட்களுக்கு பணத்தை அனுப்பி…

Read more

இனி பத்திர பதிவுக்காக வருவோருக்கு பணம் தேவையில்லை…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு…!!!

சார் பதிவாளர் அலுவலகங்களில் நேரடி பணப் பரிவர்த்தனை ஏதும் நடைபெறாது என்பதால் இனி பதிவுக்காக வருவோர் பணம் கொண்டு வரத் தேவையில்லை என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுவதும் கணினி மயம் ஆக்கப்பட்டு விட்டதால் முன்கூட்டியே ஆன்லைனில்…

Read more

அடடே இந்த விஷயம் தெரியுமா…. இனி ATM இல்லாமலும் பணம் எடுக்கலாம்…. எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!

ஏடிஎம்களில் பணத்தை இப்போது யுபிஐ பயன்படுத்தி திரும்பப் பெறலாம். (ICCW) அமைப்பு பேங்க் ஆஃப் பரோடா முதன்முதலில் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய அட்டையின்றி பணம் எடுக்கும் வசதியை அறிவித்தது. அருகிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம்மிற்குச் செல்லவும். ‘UPI பணம் திரும்பப் பெறுதல்’…

Read more

இனி ரேஷன் பொருளோடு பணமும் கிடைக்கும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கணுமா…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

ஊழியர்கள் ஏதேனும் தங்களது தேவைக்காக திடீரென பணம் கிடைக்காத சூழலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து (இபிஎஃப்) பணத்தை திரும்பப பெறலாம். இபிஎப் திட்டம் குறிப்பாக சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது மற்றும் இது ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை…

Read more

அடடே..! விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.4000 பணம் வரும்….. வெளியான இனிப்பான செய்தி…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

வரன் தேடுவோரே ஜாக்கிரதை…! ரூ.34 லட்சத்தை இழந்த மருத்துவர்…. இப்படி ஏமாத்திட்டாளே…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரியை சேர்ந்த…

Read more

பிளான் போட்டு பணத்தை சேமிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்….!!!!

ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என தெரிந்ததும் உங்கள் வீணான செலவுகளை தவிர்த்தால் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க இயலும். இதற்கிடையில் பட்ஜெட்டை தயாரித்து செலவழித்தால் அதிகமான செலவுகளை கட்டுப்படுத்தலாம். மற்றொருபுறம் சேமிப்புபையும் அதிகரிக்கலாம். மாதந்தோறும்…

Read more

சொந்த பட விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகர் விமல்..? வெளியான உண்மை தகவல்…!!!

நடிகர் விமல் நடிப்பில் நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவணன் சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் குலசாமி. இந்த படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை…

Read more

FLASH NEWS: அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம்…. வந்தது புது சிக்கல்…!!!

BJP தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் பணம்…

Read more

வாடிக்கையாளர்களே…! உங்க SBI அக்கவுன்ட்ல காசு போயிருக்கும்… உடனே செக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட எஸ்பிஐ வங்கி ஆண்டுதோறும் டெபிட் கார்டுகளுக்கு குறைந்தபட்சம் 125 வசூல் செய்கிறது. இந்தத் தொகை வங்கியில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும். 125 ரூபாயுடன் ஜிஎஸ்டி சேர்ந்து மார்ச் மாதத்தில் 147.5 டெபிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

வாடிக்கையாளர்களே..! SBI அக்கவுண்ட்ல 295 போயிடுச்சா…? உடனே செக் பண்ணுங்க…!!!

SBI வங்கிக் கணக்கில் இருந்து 295 பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக அவ்வப்போது பலர் புலம்புவதுண்டு. அது NACH என்ற அமைப்பின் சார்பாக உங்களுக்கு விதிக்கப்படும் அபராதம். லோன்களுக்கான EMI உள்ளிட்ட பல வசதிகள் மாதந்தோறும் தானாக Debit ஆகும் வசதியை NACH அளிக்கிறது.…

Read more

மாதம் ரூ.1000 பணம்: யாருக்கெல்லம் கிடைக்கும்…? யாருக்கெல்லாம் கிடைக்காது…? வெளியான தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

விவசாயிகளே GOOD NEWS: நாளை பணம் டெபாசிட் ஆகிறது…. முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

ATM கார்டு இன்றி பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

தற்போது ATM-களில் பணம் எடுக்கும் முறை இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) ஆக மேம்படுத்தப்பட்டு உள்ளது. டெபிட் (அ) கிரெடிட் கார்டுகளுக்கு பதில் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. கிரெடிட் (அ)…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வருமா? வராதா?….. எப்படி சரிபார்ப்பது?….. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ரூ.2000 13 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு..!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

GOOD NEWS: விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

Other Story