ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர்…. தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணம் திருட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் பிரசாந்த்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர். இவர் சூதாட்ட செயலியில் பணத்தைக் கட்டி இழந்துள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (48) என்ற பெண் கடந்த…
Read more