ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர்…. தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணம் திருட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் பிரசாந்த்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர். இவர் சூதாட்ட செயலியில்  பணத்தைக் கட்டி இழந்துள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (48) என்ற பெண் கடந்த…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

கேட்ட பணத்தை விட அதிகமாக வழங்கிய ஏடிஎம்… குவிந்த பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

ஹைதராபாத் யாகுத்புரா பகுதியில் உள்ள மொயின்பாக் நகரில் அமைந்துள்ள ஒரு ஏடிஎம், கடந்த சனிக்கிழமை இரவு ஏற்படுத்திய விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. பொதுமக்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தபோது, உள்ளிட்ட தொகையைவிட அதிகமாக பணம் வழங்கியது. உதாரணமாக, ஒருவர்…

Read more

“Tea-க்கு பணம் கேட்ட கடைக்காரர்”.. எங்ககிட்டயே பணம் கேப்பீங்களா..? கோபத்தில் சரமாரியாக தாக்கிய போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு டீக்கடை உரிமையாளரிடம் டீக்கு பணம் கேட்டதற்காக, ஒரு காவலர் அவரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

சீனாவில் மீண்டும் ஒரு புதிய கண்டுபிடிப்பு… கையை ஸ்கேனரில் காட்டினால் போதும்…. கார்டோ, பணமோ, போனோ தேவையில்லை… வீடியோ வைரல்…!!!

சீனா கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக அளவில் முன்னணியில் வலுவாக மாறியுள்ளது. ஹ்யூமனாய்டு ரோபோக்கள் முதல் சுகாதார முறைமைகள் வரை பல துறைகளில் தொழில்நுட்பங்களை புதுப்பித்துவரும் சீனா, தற்போது “பேமெண்ட் பை பால்ம்” எனும் தொழில்நுட்பத்தை பரிசீலிக்கிறது. வைரலாகிய…

Read more

“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

மத்திய அரசின் மாஸ் திட்டம்… மாதம் ரூ.5000 கிடைக்கும்… உடனே இதை பண்ணுங்க…!!

பிரதமர் நரேந்திர மோடியால் 2015-16ஆம் வருடம் மூத்த குடிமக்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் மாதம் தோறும் ஒருவருக்கு 5000…

Read more

“பணம்தான் அதிகாரம்”…. பெண்களுக்காக பிரபல நடிகை வித்யா பாலன் சொன்ன முக்கிய அட்வைஸ்… என்னனு நீங்களே பாருங்க..!!!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது வித்யா பாலன் ஒரு பிரபல வங்கியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு…

Read more

மக்களே உஷார்…. போர்ன் இணையதளங்கள் மூலம் அரங்கேறும் புதிய மோசடி….!!!

சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் தொடர்ந்து புதுப்புது விதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. தற்போது புதிய வகையான மோசடி போர்ன் இணையதளங்கள் மூலம் நடைபெறுகிறது. இது ஒரு போப் அப் அறிவிப்புகளின் மூலம் உங்கள் செல்போன் சட்டவிரோத நடவடிக்கையால் முடக்கப்பட்டுள்ளது என்ற…

Read more

தவெகவில் ஒரு சீட் ரூ.15 லட்சம்… பேரம் பேசிய நிர்வாகிகள்… கொந்தளித்த புஸ்ஸி ஆனந்த்… கடும் எச்சரிக்கை..!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினர். அதன் பின் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மண்டமாக…

Read more

“டிஜிட்டல் ARREST”… போன் மூலமாக வந்த மிரட்டல்… ரூ.7 லட்சம் பறிகொடுத்த ஐஐடி மாணவர்… எப்படிலாம் ஏமாத்துறாங்க… உஷார..!!

மும்பையில் 25 வயதான வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐஐடி கல்லூரியில் படிக்கிறார். கடந்த ஜூலை மாதம் இவருடைய மொபைல் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசியவர், தன்னை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரி என்று அறிமுகம்…

Read more

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் இயங்குகிறது. இந்த கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் புத்தகங்களை அச்சிட்டுப்பட்டது. இந்த புத்தகங்கள் தமிழகம் முழுவதும் விற்பனை…

Read more

EPF பணத்தை சுலபமாக பெறுவது எப்படி…? இது ஒன்னு மட்டும் தெரிஞ்சா போதும்… வேலை ஈஸியா முடிஞ்சிரும்..!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை பிஎஃப்-காக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பிஎஃப் பணம் அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படுவதால்…

Read more

மனைவியுடன் கள்ளக்காதல்… பணம் வாங்கிய தம்பதி…. திருப்பி கேட்ட சித்தப்பா… ஆத்திரத்தில் செய்த கொடூர சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கூலித்தொழிலாளி மணி-கண்டனின் மரணம் திருப்பம் கொண்டது, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை என்ற கோணத்தில். சம்பவம் பற்றி பர்கூர் போலீசாரின் தீவிர விசாரணையால், இந்த கொலை சித்தப்பா நாகராஜன் உட்பட மூவரால் நிகழ்த்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. தடுப்பது எப்படி…? இதோ முழு விவரம்..!!

இன்றைய காலத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடும் வளர்ச்சி அடைகிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் அட்டை லாக் ஆகி உள்ளது என்று கூறி…

Read more

வங்கிகளில் இருந்து வரும் மெசேஜ்…. லிங்க் மூலம் அரங்கேறும் மோசடி… ட்ராய் எடுத்து அதிரடி முடிவு….!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) போலி போன் கால்ஸ் மற்றும் SMS-க்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. புதிய விதியின் படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் மொபைல் ஆப்ரேட்டர்கள் இனி URL-கள், ஓ டி டி இணைப்புகள் அல்லது APK…

Read more

இனி ஏடிஎம் போக வேண்டாம்… வீட்டிலிருந்தபடியே ஈசியாக பணம் எடுக்கலாம்… எப்படி தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் வயதானவர்கள் போன்றவர்களுக்காக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி ஒரு சேவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்னும் வங்கியினால் வழங்கப்படும் இந்த சேவையில் சேவை கட்டணம்…

Read more

யுபிஐயில் பணத்தை மாற்றி அனுப்பிட்டிங்களா… கவலையை விடுங்க…. இதை பண்ணுனா உங்க பணம் நொடியில் திரும்ப கிடைக்கும்…!!

இன்றைய உலகத்தில் டிஜிட்டல் முறையில் யுபிஐ மூலமாக பணம் செலுத்துவது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த யுபிஐ செயலியின் மூலம் நொடிப் பொழுதில் ஒருவர் இன்னொருவருக்கு பணத்தை அனுப்பி கொள்ளவும்,  பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்நிலையில் சிலர் பணத்தை அறியாமல்…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்ஸ் களை குவிக்க சாலையில் பணத்தை அள்ளி வீசிய வாலிபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் இணையதளவாசிகள் இடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில வீடியோக்கள் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் வைரலாகி வருவதால் இணையதள வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து…

Read more

இனி இப்படி பணம் அனுப்பக்கூடாது… மீறினால் ஜெயில் கன்பார்ம்…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!

இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருதி சில விதிமுறைகளை விதித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், எச்சரிக்கை விடும் விதமாகவும் உள்ளது. அதாவது வங்கி விதித்த…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

ஜூலை 15 முதல்…. புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு பணம்…. தமிழக அரசு குட் நியூஸ்…!!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைக்காக திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடி 6 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது புதிதாக 1.48 லட்சம் பேர்…

Read more

போக்ஸோ வழக்கில் எடியூரப்பா…. தப்பை சரிக்கட்ட சிறுமியின் தாய்க்கு பணம்…. அம்பலமான அதிரவைக்கும் தகவல்…!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று பெண் ஒருவர் உதவி கேட்க சென்றபோது தன்னுடைய 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…

Read more

இல்லத்தரசிகளே..! வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்திருச்சு…. உடனே செக் பண்ணுங்க..!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மகளிர் மகளிர்…

Read more

உரிமைத் தொகை ரூ1000: புதிய பயனாளிகளுக்கு வந்தது சிக்கல்…? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இம்மாத மகளிர்…

Read more

மகளிர் உரிமைத்தொகை: இன்னும் 2 நாள்களில் வங்கிக் கணக்கில் ரூ.1000…. வெளியான குட் நியூஸ்…!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத்…

Read more

“லட்சமும் இல்லை… கோடியும் இல்லை” பட்டைய கிளப்பிய சீமான்…!!

சீமானுக்கு வெளியில் இருந்து பணம் குவிந்து வருவதாக பலர் கூறிவந்த குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார் அதில், எனக்கு 1100 கோடி வந்திருக்காம் எவனோ எட்டி பார்த்து இருக்கான். நாங்கள் எங்கள் தலைவன் பிரபாகரன் வழியில்…

Read more

பணம் எடுக்க வங்கிக்கு சென்ற கூலித்தொழிலாளி…. 32 லட்சத்தால் வந்த சோதனை…. அதிர்ச்சி தகவல்….!!

சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி மதியழகன். இவருடைய  வங்கிக்கணக்கில்  இருந்து மகளின் படிப்பு செலவிற்காக 40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார் .ஆனால் மதியழகன் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை  கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம்…

Read more

“எனக்கு 10 ரூபா கூட ரொம்ப பெருசு தான்”…. பணம் இல்லாத போது தான் அதன் மதிப்பு தெரிகிறது…. ரிங்கு சிங் உருக்கம்…!!!

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்ற நிலையில் அந்த அணியில் இடம்பெற்ற ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அவர் டி20 உலக கோப்பை போட்டுயிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் ரிங்கு சிங் தனியார்…

Read more

இவ்ளோ பணமா….? செருப்பு வியாபாரி வீட்டில் சிக்கிய ரூ.100 கோடி….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர்  ராம்நாத் டாங்கி. செருப்பு வியாபாரியான இவருடைய வீட்டிலிருந்து ரூ.40 கோடி ரொக்கம் மற்றும் 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது. இதில் அவரது…

Read more

காரில் கட்டுக்கட்டாக பணம்…. அதிரடியாக பறிமுதல் செய்த பறக்கும் படையினர்…!!

டெல்லி துக்ளாபாத் பகுதியைச் சேர்ந்த பறக்கும் படையினர், நேற்று இரவு ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சொகுசு காரான BMW ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சோதனை செய்தனர். அப்போது, 2 பெட்டிகளில்…

Read more

அவங்க என்னோட சொந்தக்காரங்க தான்….. ஆனா அந்த பணம் என்னோடது இல்ல – நயினார் நாகேந்திரன்…!!

சென்னையில் வைத்து நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு இன்று (ஏப்.25) போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது…

Read more

பணம் தரேன்னு சொன்னாங்க…. ஆனா தரல… ஜே.பி நட்டா கூட்டத்திற்கு வந்த பெண் கதறல்…!!

புதுச்சேரியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை ஆதரித்து வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்தூவி ஜெ.பி.நட்டாவை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றால் பணம் தருவதாக கூறி பாஜகவினர் பெண்களை…

Read more

ஏழை குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.18000 கிடைக்கும்…. ஆனந்த் சீனிவாசன் தகவல்..!!

ஓசூரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பு துறை மாநில தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்வோம் என கூறியுள்ளார்.…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது.. செக் பண்ணுங்க..!!!

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.…

Read more

நட்சத்திர பேச்சாளர்கள் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்…? தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் ரூ. 1 லட்சம் வரையும், வேட்பாளர்கள் ரூ.50,000 வரையும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பேச்சாளர்களின் செலவுக் கணக்கும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிடப்பட்டுள்ள…

Read more

யூடியூப் வீடியோக்கள் 10K பார்வையாளர்களை பெற்றால்… எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா…??

பலர் வீடியோக்களை உருவாக்கி யூடியூப்பில் வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றனர். ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று பலருக்கும் தெரியாத ஒன்றாகும். மேலும் இப்படி பணம் சம்பாதிக்க சில விதிமுறைகள் உள்ளன. உங்கள் வீடியோக்கள் பார்வைகளை பெற்ற பின்னரே அவை கணக்கில் சேர்க்கப்படும்.…

Read more

ரூ.500, ரூ.1000…. பணத்தில் ஜொலிக்கும் தமிழகம்…!!

தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரப்புரை கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ₹500 ரொக்கம், பெண்களுக்கு ₹500 ரொக்கம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுவும், விடுமுறை தினமான நேற்று இளைஞர்களை அதிகளவில் தேர்தல் பரப்புரை…

Read more

BREAKING: சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனர்கள்…. பெண்களுக்கு வெய்யமா மகிழ்ச்சியான செய்தி…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு…

Read more

BREAKING: மூட்டை மூட்டையாக சிக்கியது…. அதிமுகவுக்கு சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 161 மூட்டைகளில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக…

Read more

ஒருவர் வங்கி கணக்கில்…. எவ்வளவு பணம் வைக்கலாம் தெரியுமா…??

சேமிப்புக் கணக்கு என்பது தேவைக்கு பணத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு விருப்பமாகும். புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் வீணான செலவினங்களை விட சேமிப்புக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். ஆனால் உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைக்கலாம் தெரியுமா..? அதாவது…

Read more

இனி 5 அல்ல 3 தவணையில் பணம்…. கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி…!!

தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து தவணைகளாக மொத்தம் 14000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகளாக…

Read more

இனிமேல் பல நாட்கள் காத்திருக்க வேண்டாம்…. ரயில் பயணிகளுக்கு வந்த நல்ல செய்தி…!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில்  ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தவறுதலாக பணம் பிடித்தமானால், ஒரு…

Read more

செல்போனுக்கு பின்னாடி பணம் வைக்குறீங்களா…? ஆபத்து நிச்சயம்… என்ன நடக்கும் தெரியுமா…??

பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது பணத்தை கைகளில் வைத்திருக்கும் போன் கவர் பின்னால் வைத்துக்கொண்டு செல்வோம்.…

Read more

நாளை முதல் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000…. தமிழக அரசு அறிவிப்பு…!!

அரசுப் பள்ளியில் +2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருகிறது. அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு, இந்த மாதத்திற்கான உதவித்தொகை நாளை வழங்கப்பட உள்ளது.…

Read more

Other Story