புதுச்சேரியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை ஆதரித்து வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்தூவி ஜெ.பி.நட்டாவை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றால் பணம் தருவதாக கூறி பாஜகவினர் பெண்களை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவில் பேசியபடி பாஜகவினர் பணம் தராததால் பெண்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் தரேன்னு சொன்னாங்க…. ஆனா தரல… ஜே.பி நட்டா கூட்டத்திற்கு வந்த பெண் கதறல்…!!
Related Posts
பெண்களுக்கு ரூ.1 லட்சம்….. மத்திய அரசின் திட்டம்… எப்படி பயன்பெறுவது….??
இந்தியாவில் ஏழை பெண்களின் பொருளாதார தன்னம்பிக்கைக்காகவும் அவர்களை தொழில் முனைவோராக வளர்ப்பதற்கும் மஷிளா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. சுய உதவிக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. ஒரு பெண்…
Read moreகாற்று மாசுபாட்டால் நீரிழிவு நோய்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
லான்செட் மெடிக்கல் ஜர்னல் சமீபத்தில் நடத்திய ஆய்வில், காற்று மாசுபாடு நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. காற்று மாசுபடும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 20% அதிகம் என கூறப்பட்டுள்ளது. மாசுபட்ட காற்றில்…
Read more