புதுச்சேரியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை ஆதரித்து வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்தூவி ஜெ.பி.நட்டாவை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றால் பணம் தருவதாக கூறி பாஜகவினர் பெண்களை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவில் பேசியபடி பாஜகவினர் பணம் தராததால் பெண்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் தரேன்னு சொன்னாங்க…. ஆனா தரல… ஜே.பி நட்டா கூட்டத்திற்கு வந்த பெண் கதறல்…!!
Related Posts
“சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்த அண்ணன்- தம்பி”…. தூக்கு தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கற்பழித்து கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டார். அதாவது கால்நடைகளை மேய்க்க சென்று சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த காலு மற்றும் கன்கா என்பவர்கள்…
Read moreSBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. மறு சீரமைக்கப்பட்ட FD வட்டி விகிதம்….!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் sbi வங்கியில் மறு சீரமைக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் மே 15ஆம்…
Read more