நடனமாடி நாடாளுமன்றத்தை அதிரவிட்ட பெண் எம்.பி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நியூசிலாந்தில் 21 வயது பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தை நடனமாடி அதிர வைத்தார். சட்டசபையில் தங்கள் பாரம்பரிய பாடலை பாடிக்கொண்டே அவர் ஆடினர். இதனை பார்த்து கேலரியில் இருந்தவர்கள் அவருடன் கோரஸாக பாடினார். ஆனால் இதனை கண்ட நெட்டிசன்கள் சிலர் அவர்…

Read more

நாடாளுமன்றத்தில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை…. புதிய கட்டுப்பாடு…!!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு இனி நாடாளுமன்ற வளாகத்தினுள் அனுமதி இல்லை. மத்திய அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு…

Read more

நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு?

நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் இருவரை காவல்துறை தேடுகிறது. குருகிராமில் தங்கி இருந்த 6 பேரும்…

Read more

மக்களவையில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் : மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்.!!

மக்களவையில் இரண்டு பேர் அத்துமீறிய விவகாரத்தின் எதிரொலியாக மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் முழு பாதுகாப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறியது குறித்து…

Read more

#ParliamentAttack : அடித்து துவைக்கும் எம்பிக்கள்….. மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை தாக்கும் வீடியோ வைரல்.!!

மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை பிடித்து எம்பிக்கள் தாக்கிய வீடியோ வெளியானது.. மக்களவையில் நுழைந்து 2 பேர் முழக்கமிட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே 2 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் அத்துமீறியவர்களை எம்பிக்கள்…

Read more

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…. 4 மணிக்கு ஆலோசனை நடத்தும் சபாநாயகர் ஓம் பிர்லா.!!

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசிய நபர்களால் மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

#ParliamentAttack : நுழைந்தது ஏன்?…. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்து…. மக்களவையில் கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம்.!!

மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில்…

Read more

மீண்டும் தொடங்கிய மக்களவை…. சாதாரண புகை தான், அச்சப்பட தேவையில்லை…. சபாநாயகர் ஓம் பிர்லா.!!

ஒத்திவைக்கப்பட்ட மக்களவை களைபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடியது. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

#ParliamentAttack : பிரதமர் மோடி, அமித்ஷா இல்லை…. கண்ணீர் புகை குண்டு வீசியது தொடர்பாக 4 பேர் கைது.!!

நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று மக்களவை பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது.…

Read more

#BREAKING : பரபரப்பு…. நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல்…. கண்ணீர் புகை குண்டு வீச்சு…. 4 பேர் அதிரடி கைது..!!

நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை…

Read more

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்… டெல்லி பிரஸ்மீட்டில் சம்பவம் செஞ்ச பிரதமர் மோடி!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இதில் சில நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் பேசியிருக்கிறார். 75 வருட சாதனைகளை நினைவு கூர்ந்து அடுத்த…

Read more

நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்; முதல் ஆளாக பேசுகிறார் பிரதமர் மோடி…!!

இந்திய நாடாளுமன்றத்தில் 75 வருட கால பயணம்,  அதில் கிடைத்த அனுபவங்கள், பல்வேறு சாதனைகள் மற்றும் மைல்கல்கள்  குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்பிலே விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில்  பங்கேற்று  முதல் பேச்சாளராக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரையாற்றுவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Read more

பள்ளி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை…. அனைத்திற்கும் இனி இந்த ஒன்று போதும்…. அக். 1 முதல் புதிய நடைமுறை…!!

பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை, வரும் அக். 1 முதல் அமலுக்கு வருகிறது. பள்ளி, கல்லூரி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை அனைத்திற்கும் ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு…

Read more

Sunday 4.30pm.. எல்லாரும் டெல்லி வாங்க… M.Pக்களுக்கு திடீர் மெயில் போட்ட மத்திய அரசு..!!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.  செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. 22ஆம் தேதி வரை…

Read more

பாத்திரத்துக்கு பெயிண்ட் அடிச்சுடீங்க… செம ஜாலியா இருக்கீங்க போல… பிரதமர் மோடி செம கலாய்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, நான் இந்த நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டகளுக்கு  என்னுடைய மன வேதனை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெங்களூரில் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகளுக்கான ஒரு கூட்டணிக்கு கடைசி காரியம் செய்திருக்கிறீர்கள். ஜனநாயக முறைப்படி எனக்கு உங்கள் மீது…

Read more

பச்சை மிளகாய்க்கும், சிகப்பு மிளகாய்க்கும் வித்தியாசம் தெரில; மோடி கிண்டல்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, நான் இந்த நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டகளுக்கு  என்னுடைய மன வேதனை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெங்களூரில் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகளுக்கான ஒரு கூட்டணிக்கு கடைசி காரியம் செய்திருக்கிறீர்கள். ஜனநாயக முறைப்படி எனக்கு உங்கள் மீது…

Read more

”அந்த 3 விஷயம்” ரொம்ப ரொம்ப முக்கியம்… அதுல கவனம் செலுத்துங்க… இதான் பாஜக அரசின் ஸ்டண்ட்.. செம ஸ்ட்ராங்கா சொன்ன மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

கையை வெட்டுனீங்க… துண்டு துண்டாக்குனீங்க… எந்த முகத்தை வெச்சிக்கிட்டு பேசுறீங்க!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….  இந்த சபையில் அன்னை பாரதத்தை பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் அவர்களே… இவர்களுக்கு என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை ? ஆட்சியில் இல்லாமல்…

Read more

இனி இதான் எல்லாமே… 2nd ”GOLD” முக்கியம் தெரியலை…. குருடாய் போன கட்சிகள்… மோடி சொன்ன முக்கிய விஷயம்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்று நான் உங்களிடம் பார்க்கிறேன். 2024 தேர்தலில் பிஜேபியும் –  NDAயும் பழைய சாதனைகளை எல்லாம் முறியடித்து,  அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருவார்கள் என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் என்பதை பார்க்கிறேன். பல்வேறு விஷயங்கள்…

Read more

“மத்திய அரசு ஜனாதிபதியை அவமதிக்கிறது”….. அழைப்பு கூட விடுக்கல… ராகுல் காந்தி செம காட்டம்…!!!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையிலிருந்து ராகுல் காந்தி சஸ்பெண்ட்”?… பாஜக கடிதம்…. சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன…?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதாவது இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில்…

Read more

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. இதனிடையே லண்டனில்…

Read more

நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும்?…. நாடாளுமன்றத்தில் பாஜக முழக்கம்…. ராகுல் காந்தி பதில்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையில் எம்பிக்களின் பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்க வேண்டும்”…. காங். எம்.பி நோட்டீஸ்…!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 3 நாளாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 18 எதிர்க்கட்சிகளும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும்…

Read more

3-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. வெளியான தகவல்…..!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

நாடாளுமன்றம் வெளியே 144 தடை உத்தரவு அமல்….. பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!

நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 18 எதிர்கட்சிகள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனையில் எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு…

Read more

பாஜக VS 18 எதிர்க்கட்சிகள்… தொடர் அமளியால் இன்று 3-ம் நாளாக நாடாளுமன்றம் முடக்கம்….!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்கள் எதிர்கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இன்று 18 எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க…

Read more

“டெட்டால் போட்டு வாயை கழுவுங்க” நாடாளுமன்றத்தில் நிர்மலா காட்டம்…!!!

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்  செய்யப்பட்டது.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பட்ஜெட் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.…

Read more

நேபாளத்தில் பயங்கரம்…. பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்த நபர்…. உயிரிழந்ததால் பரபரப்பு…!!!

நேபாளத்தில் நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வெளியேறிய சமயத்தில், ஒரு நபர் திடீரென்று தன் மீது டீசலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் என்ற கட்சியினுடைய புஷ்ப கமல் தாஹால் என்ற…

Read more

கர்ப்பிணி எம்.பி.க்கு அடி உதை…. 2 எம்பிக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை…!!!

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கர்ப்பமாக இருந்த பெண் எம்பியை காலால் மிதித்து தள்ளிய எம்பிக்கள் இருவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்குதல் நடந்த…

Read more

நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்…. எச்சரிக்கும் தலைமை காவல் அதிகாரி…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று தலைமை காவல்துறை அதிகாரி எச்சரித்ருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 6ஆம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.…

Read more

Other Story