தோல்வி பயத்தால் 9 பேரை உருவாக்கி இருக்கிறார்கள்… ஏ.சி.சண்முகம் குற்றசாட்டு…!!

தோல்வி பயத்தால் தன்னுடைய பெயரில் 9 வேட்பாளர்களை உருவாக்கி இருக்கிறார்கள் என வேலூர் தொகுதி பாஜக கூட்டணியைச் சேர்ந்த புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். கேவி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நேற்று பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘என்னுடைய பெயரிலேயே 9…

Read more

Other Story