பிரதமர் சர்ச்சை பேச்சு : கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுப்பு…!!!

  மோடியின் சர்ச்சை பேச்சுத் தொடர்பாக கருத்து தெரிவிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி இஸ்லாமியர்கள் தொடர்பாக சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, புகாரும் அளித்திருந்தன. இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல்…

Read more

BREAKING: வாக்குப்பதிவில் குளறுபடி… தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை கணக்கிடுவதில் மாறுபாடு நிகழ்ந்தது ஏன் என்று தேர்தல் அதிகாரி சாகு முதல்முறையாக விளக்கமளித்துள்ளார். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் தவறு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுப்பதில்…

Read more

1 லட்சம் நீக்கம்…. “இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க” உண்மையை போட்டுடைத்த கே.பாலகிருஷ்ணன்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் பெயர் நீக்கம் குறித்து…

Read more

தேர்தல் ஆணையத்திற்கு “Rest in Peace”… புதிய விவாதத்தை கிளப்பிய PTR…!!!

தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பிடிஆர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தேர்தல் நேரங்களில் மதம், சாதி ரீதியாக பேசுவது குற்றம். அதைமீறி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய…

Read more

வாக்குபதிவில் குளறுபடி…? தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ விளக்கம்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதத்தில் அடுத்தடுத்து பெருமளவில் வேறுபாடுகள் ஏற்பட்டது, வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அவசரம் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் முதலில் போன் மூலம் மாதிரி தகவலே பெறப்பட்டது.…

Read more

வாக்குப்பதிவு…. தேர்தல் ஆணையம் குளறுபடி அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்து இருக்கிறது. நேற்று 7 மணி வரை 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார்.…

Read more

ஜூன் 1 வரை கருத்துக்கணிப்புக்கு தடை… தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

நாடு முழுவதும் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி…

Read more

#Vote4INDIA ஹேஷ்டேக் போட்ட குஷ்பூ…. இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க சொன்னாரா…? கிளம்பிய பிரச்சினை…!!!

பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு மக்களவை தேர்தலில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து வாக்களித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு #Vote4INDIA ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். இதனால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க சொல்கிறாரா…

Read more

வாக்களிக்க செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய வசதி…. தேர்தல் அலுவலர் அறிவிப்பு…!!!

தமிழக மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் முழு வாக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை வாக்காளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் முழு…

Read more

ஓட்டுப்போட போறீங்களா?… அப்போ இத பாத்துட்டு போங்க, இல்லனா வரிசையில் நிற்கணும்….!!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்தபடியே உங்களுடைய வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் உள்ளதா?…

Read more

வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில்…. இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துட்டு போங்க…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கு புத்தகங்கள், 100 நாள் வேலை திட்ட பணி அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின்…

Read more

வாக்காளர்களுக்கு இலவச பைக் சேவை… தேர்தல் ஆணையம் அசத்தல்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரேபிடோ…

Read more

உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கலையா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் இதுவரை கிடைக்காதவர்கள் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவு செய்ய வேண்டும். அதன்…

Read more

தமிழக மக்களே… மாலை 6 மணிக்கு பிறக்கும் வாக்களிக்கலாம்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்தார். அப்போது காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்…

Read more

இது இருந்தால்தான் நாளை வாக்களிக்க முடியும்…. வாக்காளர்களே மறந்துராதீங்க…!!

நாளை நடைபெறவுள்ள தேர்தலில், தேர்தல் ஆணையம் அறிவித்த கீழ்காணும் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். *வாக்காளர் அட்டை * பாஸ்போர்ட் *டிரைவிங் லைசென்ஸ் *வங்கி புத்தகம் * பான் கார்டு * மத்திய தொழிலாளர் அமைச்சகத்…

Read more

வாக்காளர்கள் கவனத்திற்கு…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கு புத்தகங்கள், 100 நாள் வேலை திட்ட பணி அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின்…

Read more

2 ஆண்டுகள் சிறை தண்டனை.. தேர்தல் ஆணையத்தின் இறுதி எச்சரிக்கை அறிவிப்பு…!!

நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில்…

Read more

பறிமுதலில், ராஜஸ்தான் முதலிடம், தமிழகம் 3வது இடம்…. வெளியான தகவல்…!!

தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், போதைப் பொருள் உள்ளிட்டவை அடிப்படையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு ₹778 கோடி மதிப்புடைய ரொக்கம், போதை பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 2ஆவது இடத்தில் குஜராத் (₹605 கோடி),…

Read more

மக்களவை தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?… தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை…

Read more

வாக்காளர் விவரங்களை அறிய இனி ஒரு க்ளிக் போதும்… சூப்பர் வழிமுறைகள்…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அனைத்து வழிமுறைகளையும் எளிதாக்கியுள்ளார். அதாவது வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையம் போன்ற…

Read more

10 வேட்பாளர்களுக்கு ஜீரோ பேலன்ஸ், சொத்து இல்லை… தேர்தல் ஆணையம்…!!

முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 பேருக்கு சொத்துகளே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதில் 10 பேர் தங்களுக்கு அசையும் சொத்தோ,…

Read more

ஜூன் 4 வரை பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும், தேர்தல் கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்…

Read more

பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!!

பூத்த சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்திய தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் விவரங்களுடன் வாக்காளர்களிடம் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் அட்டையில்…

Read more

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியும்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தேர்தலில் வாக்களிக்க முடியும். அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மருத்துவ காப்பீட்டு அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் வழங்கிய…

Read more

ஏப்.18, 19ல் விளம்பரம் வெளியிடத் தடை.. தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் செய்தித்தாள், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிட தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

Read more

தோ்தல் குறித்த தகவல்களை சரி பாா்க்க புதிய வலைதளம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தல் குறித்து பரவும் தவறான தகவல்களை சரிபார்க்க மித் வெர்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டர் என்ற புதிய வலைத்தளத்தை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தவறான தகவல்கள் அதிகம் பரவி வரும் இச்சூழலில் தேர்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட…

Read more

2 ஐ.ஜி., 12 எஸ்.பி., 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்… அதிரடி உத்தரவு…!!!

ஆந்திரா உட்பட ஐந்து மாநிலங்களில் இரண்டு காவல்துறை ஐ.ஜி.க்கள், எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 12 எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் வீடு வீடாக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள்…

Read more

BREAKING: விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி?… சூடுபிடிக்கும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில் தீப்பெட்டி…

Read more

யாரும் இதை செய்யக்கூடாது… தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை… உஷார்….!!!

தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படுபவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இன, மத, ஜாதிக்கு எதிரான உள்ளடக்கம், பொய்…

Read more

பம்பரம் கிடையாதா…? அப்போ இதை கொடுங்க… தேர்தல் ஆணையத்தை நாடிய வைகோ…!!!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் ஆஸ்தான சின்னமான பம்பரத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நீதிமன்றத்தை…

Read more

BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல்… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம்…

Read more

சற்றுமுன்: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது… குஷியில் இபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு…

Read more

சூடுபிடிக்கும் ஆட்டம்: ரூ.5000 பரிசு கொடுக்கும் பாஜக… தேர்தல் ஆணையம் சென்ற திமுக…!!

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அந்த புகாரில்…

Read more

அடையாள அட்டை: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு…!!

தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பூத் சிலிப்’ அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம். ஆனால் அந்த தொகுதி…

Read more

சீமான் கேட்கும் புதிய சின்னம்…. தேர்தல் ஆணையத்தில் முறையீடு….!!

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய் மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சீமான் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், வேறு சின்னம் கேட்டு தேர்தல்…

Read more

வாக்காளர்களுக்கு நவீன செயலியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்… இனி எல்லாமே ரொம்ப ஈஸி…!!!

பொதுத் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது. வாக்காளர்கள் தங்கள் தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாக்காளர் ஹெல்ப் லைன் ஆப் VHA என்ற சிறப்பு அமைப்பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. வாக்காளர் பதிவுக்கான…

Read more

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை,தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சல் புத்தகம், ஓட்டுநர் உரிமை,…

Read more

இன்று முதல் வீடு வீடாக வருகிறது…. மக்களே ரெடியா இருங்க…!!

தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என வீடு வீடாகச் சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.…

Read more

இனி SMS வராது மக்களே…! மத்திய அரசுக்கு தடை போட்ட தேர்தல் ஆணையம்….!!

விக்சித் பாரத் திட்டம் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் என பொருள்படும் விக்சித் பாரத் திட்டம் குறித்து மக்களுக்கு மத்திய அரசின் ஐ.டி அமைச்சகம் நாட்டில் பலருக்கும் குறுஞ்செய்தி…

Read more

கேட்ட சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்…. வெளியானது அறிவிப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கு நேற்றைய தினம் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில்…

Read more

BREAKING: ஊதியத்துடன் விடுமுறை… மீறினால் நடவடிக்கை… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!

மக்களவைத் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இது…

Read more

Viksit Bharat : விக்சித் பாரத் வாட்ஸ்அப் செய்திகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!!

விக்சித் பாரத் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் என பொருள்படும் திட்டம் பற்றி மக்களுக்கு மத்திய அரசின் ஐடி அமைச்சகம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. தேர்தல் விதி அமலுக்கு…

Read more

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பக்கூடாது… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!

வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து கருத்துக்கள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மெசேஜ்…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறைகள்… நாடு முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சுவர்களில் போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில தலைமைச்…

Read more

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

முதல் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும், மணிப்பூர், மேகாலயா மற்றும்…

Read more

தேர்தல் வேட்பாளர்களுக்கு லிமிட் இவ்வளவுதான்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள்…

Read more

அனைவருக்கும் விடுமுறை, மீறினால் நடவடிக்கை… தேர்தல் ஆணையம் எச்சரிக்கை…!!?

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற…

Read more

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்…. புகார் எண்களை அறிவித்த தேர்தல் ஆணையம்…!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற whatsapp…

Read more

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்… திடீர் அறிவிப்பு…!!!

அருணாச்சலம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் நான்காம் தேதிக்கு பதிலாக ஜூன் இரண்டாம் தேதியே எண்ணப்படும் என…

Read more

Other Story