பூத்த சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்திய தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் விவரங்களுடன் வாக்காளர்களிடம் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்து பிழை இருந்தாலும் கூட வாக்களிக்க அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.