எனக்கு பெத்த அம்மாவும் வேண்டாம், அப்பாவும் வேண்டாம்.. என் காதலன் தான் முக்கியம்… முத்திப்போன காதல்.. பெற்றோரை கொலை செய்த நர்ஸ்… கடைசியில் நடந்த விபரீதம்..!
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில், பெற்றோரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட செவிலியர் சுரேகா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேகா தனது காதலருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நோக்கத்தில் பெற்றோரை கொலை செய்ததாக போலீஸார் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட…
Read more