2 கார்.. ஃபர்ஸ்ட் தப்பிச்சிட்டாரு அடுத்து 100 மீ தொலைவில் ஸ்கூட்டி… நடுரோட்டில் பிணமாக கிடந்த வாலிபர்… விபத்து என நினைச்சதும் கடைசியில் நடந்த டுவிஸ்ட்… சதி அம்பலம்.!
டெல்லியில் பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சாலை விபத்து வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த தீபக் என்பவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தகவலின்படி, ஜூலை 2-ஆம் தேதி வெள்ளை நிற ஹூண்டாய்…
Read more