“அக்கா மகனை அடித்துக் கொன்ற தாய் மாமன்”… மது போதையில் அரங்கேறிய கொடூரம்… கடைசியில் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மதுபோதையில் சகோதரியின் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த ஒரு இளைஞர், அதே இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் 6ஆம் வார்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (40)…
Read more