2026-ல் தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சிதான்… அடித்துச் சொல்லும் எச். ராஜா…!!!

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்பதற்கான கருத்தை அதன் மூத்த தலைவர் H. ராஜா முன்வைத்துள்ளார். அவரது கருத்துப்படி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியும், எதிரணி கட்சிகளும் இடையே வாக்கு வித்தியாசம் 20 லட்சம் வாக்குகளாக…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பொது விடுமுறை தேதி மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில் அதன் பின் தேதி மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மிலாடி நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் தமிழக அரசு பொது விடுமுறை தினத்தை செப்டம்பர்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு… இனி பெண்களுக்கு செம குஷி தான்..!!

தமிழ்நாடு அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இத்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக…

Read more

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பிற்கு ‌ ரூ.1.20 லட்சம் கடனுதவி…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…?

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. அதாவது தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு அரசு கடன் உதவி செய்கிறது.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பரவல்… 12,600 பேர் பாதிப்பு…. வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 12600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு பாதிப்பு மாநிலம் முழுவதும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

தமிழக அரசு கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்… அரசு விளக்கம்..!!

தமிழக அரசு, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழுமையாக செயல்படுவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், இந்த இயந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், அரசு இது குறித்து விசாரணை நடத்தி, இயந்திரங்கள் அனைத்தும்…

Read more

“15 வயசு ஆகிட்டா”…? இதுதான் கடைசி வாய்ப்பு… உடனே போங்க.. இல்லனா பிறப்பு சான்றிதழ் கிடைக்காது..!!

குழந்தை பிறந்தவுடன் அதனை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், பல காரணங்களால் இதை தாமதப்படுத்தி வருபவர்கள் இப்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தையின் பெயரை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் பெற கடைசி…

Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் வருகிறது “மெகா ஸ்டோர்”…. தமிழக அரசு அசத்தல்…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மெகா ஸ்டோர் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழக நுகர் பொருள் வாணிப கழகமும் கூட்டுறவுத்துறையும் இணைந்து வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பொருட்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில்…

Read more

தமிழகத்தில் 1.80 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் தயார்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் 2.80 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் அனைத்து மது கடைகளையும் மூடலாம்… ஆனால்..? அமைச்சர் முத்துசாமி..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தும் நிலையில் அந்த மாநாட்டு அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில்…

Read more

FLASH: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… “ரூ.25 லட்சமாக உயர்வு”… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழக அரசும் பணிக்கொடையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பணிக்கொடையானது 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ‌ 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு வாய்மொழி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளிகளில் இனி வெளி ஆட்கள் அனுமதி என்று நுழையக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பள்ளி வளாகங்களில் உள்ள அங்காடிகளை அகற்றுவதற்கும் பள்ளிக்கல்வித்துறை…

Read more

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில்…

Read more

பலத்த சூறாவளி காற்று… இன்று முதல் 7 நாட்களுக்கு பலத்த மழை… மீனவர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

Breaking: தமிழ்நாட்டுக்கு 16 நிறுவனங்கள் மூலம் ‌ரூ.7016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். குறிப்பாக google, போர்டு உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலமாக சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட…

Read more

Breaking: தமிழகத்தில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் கூடுதல் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் 220 நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேலை நாட்களை குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட…

Read more

“ஒரு வாரம் தான் டைம்”…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…. தலைமைச் செயலாளர் அதிரடி…!!!

தமிழகத்தில் சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதோடு மூடநம்பிக்கை குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.…

Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் வங்கிகளில்  எப்போதும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. என்னதான் டிஜிட்டல் மயமானாலும் வங்கிகளில் தினசரி வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் தேதியை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் செப்.15 வரை மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த நேற்று ஒடிசா மாநிலம் பூரிக்கு அருகே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…..!!

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதி அருகே உள்ள பூரி-தீகா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்…

Read more

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணமா…? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் நேற்று‌ விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்திலும் கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதன்பிறகு நேற்று மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை  காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு “எலக்ட்ரானிக்கல் கிட்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் சென்னை ஐஐடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக எலக்ட்ரானிக் கையடக்க மின்னணு பெட்டகத்தை வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் சென்னை ஐஐடியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது மாநில…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய…

Read more

தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்… மாதாந்திர பென்ஷன் தொகை உயர்வு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் தியாகிகள் பென்ஷன் தொகை உயர்த்தப்படும் என ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் தற்போது தியாகிககள் பென்ஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் 20000 ரூபாய் பென்ஷன்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு… புதிய அரசாணை வெளியீடு…!!

தமிழக அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தற்போது புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதம் 20 ஆயிரம் ஓய்வூதியம் 21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்…

Read more

அலர்ட்…! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர்…

Read more

தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு மாணவர்களிடையே தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்காக…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளை வங்கிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை தினமாகும். அதாவது நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுவதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை. இதன் காரணமாக…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ரேஷன்…

Read more

தமிழகத்தில் வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மீண்டும் வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

ஆதார் அப்டேட்…. ரேஷன் கடைகளில் பொருட்கள் பெறுவதில் சிக்கல்… தமிழக அரசு விளக்கம்…!!

நாட்டில் ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அவர்கள் கட்டாயமாக அதனை புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில்…

Read more

தமிழகத்தில் இனி பத்திரப்பதிவின் போதே உடனடி பட்டா… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனி பத்திரப்பதிவின் போது உடனடியாக ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நிமிடப்பட்டா என்ற தானியங்கி பட்டா வழங்கும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள…

Read more

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய மேற்கு மற்றும் அதனை…

Read more

“விடுமுறை”…. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி….!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி விடுமுறை எடுக்க வேண்டும் எனில் அவர்கள் “களஞ்சியம்” என்ற செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி…

Read more

தமிழகத்தில் உள்ள 26 அரசு பள்ளிகளில் “புதிய திட்டம்”… ரூ.5.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 26 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்காக சுமார் ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பள்ளிக்கு சுமார் 20 லட்சம்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் வானிலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா… “இந்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஏற்கனவே காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்கே பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

உஷார்…! வேகமாக பரவும் குரங்கம்மை தொற்று…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு….!!!

தமிழக சுகாதாரத்துறை குரங்கம்மை பரவல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது குரங்கம்மை வேகமாக பரவி வருவதால் அந்த நோய் பாதித்தவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு குரங்கம்மை பாதிப்படைந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு 21 நாட்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் இனி அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான மிக முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் போன்றவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. தலைமை செயலாளர் அதிரடி….!!!

தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள்,…

Read more

Breaking: பாலியல் துன்புறுத்தல்கள்… தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த மிக முக்கிய உத்தரவு… அரசு அதிரடி..!!

தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற…

Read more

“இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்”… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு….!!!

தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சிறுபான்மை மொழி மாணவர்களும் இனி தமிழ் மொழி தேர்வினை கட்டாயமாக எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழிகளாக…

Read more

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூ. 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் உயரும்  அபாயம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

Breaking:‌ தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் புதிய திட்டத்தை அமல்படுத்தியது அரசு….!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் அடங்காத நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பல…

Read more

Other Story