அடக்கடவுளே…! டிவி ரிமோட்டால் பறிபோன மகளின் உயிர்…. அதிர்ந்து போன பெற்றோர்…. நடந்தது என்ன…??

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசகுட்டை பகுதியில் வசிப்பவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி கவியரசி, பிரபா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில்…

Read more